Browsing Category

கதம்பம்

அரசியல் மாற்றங்களில் சமூக ஊடகங்கள்!

விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல் - 2 சமூக ஊடகங்கள், எந்த அளவுக்கு நம்மை ஆட்டுவிக்கின்றன என்பதை ஒரு உதாரணம் மூலமாகச் சொல்லிவிடலாம். நேற்று ஆரம்பித்த கட்சியிலிருந்து நூறு வருடங்களுக்கு மேல் இயங்கும் கட்சிவரை தங்களுக்கான ஐடி பிரிவை உருவாக்கி…

இன்றைய தினத்தில் மனமகிழ்வோடு வாழுங்கள்!

மனம் என்கிற மந்திரக்கோல்... ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்றார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்... மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை, நினைவாற்றல், போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு…

வாழ வழிகள் தருவான் இறைவன்!

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா எந்த மனதில் பாசம் உண்டோ…

திருவிளக்கின் ஒளி அழகும் உனக்கு ஈடாகாது!

நினைவில் நிற்கும் வரிகள்: **** பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் ஒரு பிள்ளைக்காகப் பாடுகிறேன்                    (பிள்ளைத் தமிழ்...)  மல்லிகை போல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் நான் பாடுகிறேன்                    (பிள்ளைத் தமிழ்...) …

அனுபவத்துக்கு மாற்று எதுவுமில்லை!

தைரியமாக இருங்கள்; ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்; அவற்றை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை - போலோ கோலிஹோ

நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…!

நினைவில் நிற்கும் வரிகள்: கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை…

நொடிதோறும் வாழ்வோம்!

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே; ஏனெனில் எந்தக் கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள இயலும். - ரோண்டோ பைரின்