Browsing Category

கதம்பம்

தூக்கமின்றித் தவிக்கும் 15 கோடி மக்கள்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பைத் தாங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் - 18 ஆம் தேதியாகிய இன்று சில முக்கியமான நினைவுகூறல்கள். உலக தூக்க தினம் உலகம் முழுவதும் சுமார் 15 கோடிப் பேர் நாள்தோறும் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம்…

சுய சார்புடைய இந்தியா உருவாக வேண்டும்!

- பிரதமர் மோடி கொரோனாவுக்குப் பிறகு உலகம் புதிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா வேகமாக வளர வேண்டும்; சுய சார்புடைய இந்தியாவாக மாற வேண்டும் என்பதே 21-ம் நூற்றாண்டில் நமது லட்சியம்!

குழந்தையாக இருப்பது எளிதல்ல!

ஓவியர் ரஃபேலை போல் ஓவியம் தீட்ட நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால், ஒரு குழந்தையைப் போல் ஓவியம் தீட்ட ஆயுள் முழுவதும் கடக்க வேண்டியதாக இருக்கும்! - ஓவியர் பாப்லோ பிகாஸோ

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்!

நிறைய மனிதர்களுடன் பழகி வாழுங்கள்; எவ்வளவு வாழ்கிறீர்களோ அவ்வளவு இலக்கியம்; எத்தனை மனிதர்கள் தெரியுமோ, அத்தனை கவிதைகள் உங்களுக்குத் தெரியும்! - வண்ணதாசன்

டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது. அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் - 11  உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…