Browsing Category
கதம்பம்
நம்பிக்கையின் திறவுகோல்!
முடிவுகளைத் தயங்காமல்
எடுக்கும் திறன் இருந்தால்
முன்னேற்றத்துக்கான
வாசல் கதவுகள் எப்போதும்
திறந்தே இருக்கும்.
அக்கறையின்மையால் வரும் அவஸ்தை!
இன்றைய ‘நச்’!
"வந்தா வர்ற மாட்டைக் கட்ட மாட்டாங்க...
போனா போன மாட்டைத் தேட மாட்டாங்க”
எவ்வளவு அர்த்தம் பொதிந்த கிராமியச் சொல்வழக்கு!
ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியும் அவசியம்!
வாழ்க்கை எல்லா நாளும் தெளிந்த நீரோடை போல செல்வது இல்லை. தடைகளும், பிரச்சினைகளும் திடீரென நமது பாதையில் குறுக்கிடும்.
அவற்றை சாமர்த்தியமாகவும், நிதானமாகவும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு கல்வி அறிவும், அனுபவ அறிவும் அவசியமானது.…
இயற்கைச் சூழலை சாதகமாக்கிக் கொள்வோம்!
ஆல்ப்ஸ் மலையிலேயே ஐஸ் விற்பது, அண்டார்டிக்காவில் ஏ.சி விற்பது என்று மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். திறமை இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம்.
மிகச் சிறிய கிராமம் அது. அங்கு செல்லும் பாதையோ கரடு முரடு. எனினும்,…
அளவான பேச்சின் பயன்?
நாக்கையும் பணப்பையையும்
அதிகமாகத் திறக்காதீர்கள்;
அப்போதுதான்,
உங்கள் மதிப்பும்
செல்வமும் வளரும்.
- பாரசீகப் பழமொழி
எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!
சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள்.
அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன.
அவரது…
உனக்குள் இருக்கும் மகிழ்ச்சி…!
- சிந்தனைக்கு சில வரிகள்.
சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள். அப்படி நல்லதைப் பாராட்டும்போது அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்.
காணும் ஒவ்வொரு திறமையையும் சுட்டிக்…
கற்பிக்கப்பட்ட அனைத்தும் ஏற்புடையதா?
கற்பிக்கப்பட்ட அனைத்தையும்
ஏற்றுக் கொள்ளக்கூடாது;
அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து
ஏற்புடையதாக இருப்பதை
மட்டுமே ஏற்க வேண்டும்.
சாக்ரடீஸ்
அன்பு மயமானது உலகம்!
இன்றைய 'நச்'!
****
"முற்பகல் அன்பு செயின்
பிற்பகல் விளைகிறது,
சில கற்பாறையான
மனங்களைத் தவிர"
நினைவில் துரு ஏறிய அந்த நாள்!
பத்திரிகையாளர் மணாவின் அனுபவம்:
“தாயில்லாமல் நானில்லை”
“அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை”
“அம்மா என்றால் அன்பு”
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே”
- இப்படி அம்மாவை நினைவூட்டும் எத்தனையோ திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போது, கேட்பவர்களின்…