Browsing Category
கதம்பம்
கனவின் சிறகுகள்!
இன்றைய ‘நச்’!
****
“உன்னை நீ அசலாக உணர்ந்து கொள்ளும் போது மட்டுமே
உன்னுடைய கனவுக்குச் சிறகு முளைக்கிறது”
பலருக்கும் நிகழும் வாழ்க்கைப் பிழை!
இன்றைய ‘நச்’!
*
அருகில் இருக்கும் வரை
தெரியாத அசலான அன்பின் மதிப்பை
அவர்கள் இல்லாதபோது உணர்வது தான்
அநேகருக்கு நிகழும் வாழ்க்கைப் பிழை.
இன்றைய கணத்தை வாழ்ந்து பார்ப்போம்!
- ரத்தன் டாடா சொன்ன வரிகள்
இரும்பை வேறு எந்த பொருளாலும் அழித்துவிட முடியாது. இரும்பு அழிய வேண்டுமென்றால் துருப்பிடித்து அதுவாகவே அழிந்தால் தான் உண்டு. இது நமக்கும் பொருந்தும்.
நம் சிந்தனை சிதைந்து நாமாகவே அழிந்தால்தான் உண்டு. நாம்…
இந்த உலகில் நீ யார்?
உலக எண்ணிக்கையில்
ஒருவனாக இருப்பதைவிட
உலகமே உன்னை எண்ணும்
அளவுக்கு இரு.
- அப்துல் கலாம்
பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம்
- காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்
- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம்
- ஆனால்
இத்தனையும் மனிதரிடம்
மொத்தமாய்…
துதிபாடிகளிடம் எச்சரிக்கை தேவை!
இன்றைய ‘நச்’!
துதிபாடுகிறவர்கள்
மிகைப்படுத்தும் கண்ணாடியைப் போல
எப்போதும் அசலான உண்மையை
வெளிப்படுத்துவதில்லை.
நம்மை அடையாளப்படுத்தும் அறிவாயுதம்!
நாம் புத்தகங்களை
மேலிருந்து கீழாக
வாசிக்கிறோம்;
அவையோ நம்மைக்
கீழிருந்து மேலாக
தூக்கி விடுகின்றன.
மனிதர்களைத் தொலைக்கும் காலம்!
இன்றைய நச்:
தொற்றுக்காலம் அருகில் இருக்கிற மனிதர்களைக் கூடத்
தொலைதூரத்தில் நிறுத்திவிடுகிறது.
அன்பை வெளிப்படுத்தத் தெரியாத மனிதர்கள்!
அன்பில்லாத மனிதர்களை விட,
அன்பை வெளிப்படுத்தத் தெரியாத
மனிதர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு செய்தோமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
பொண்ணு வெளையிற பூமியடா
விவசாயத்த பொறுப்பா கவனிச்சு
செய்தோமடா.
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து
கூடுதடா..
மணப்பாறை மாடு கட்டி
மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு
சின்னக்கண்ணு
பசுந்தழைய…