Browsing Category
கதம்பம்
என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும்!
தாய் சிலேட் :
என்னிடமிருந்து எல்லாவற்றையும்
எடுத்துக்கொள்ளுங்கள்;
நான் வெற்றியடைய
என் நம்பிக்கை மட்டும்
எனக்கு போதும்!
- மாவீரன் நெப்போலியன்
சிறகுகளின்றிப் பறக்கும் பறவை!
இன்றைய நச்:
ஒரு பறவையின் சிறகுகள் பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன். சிறகுகளின்றிப் பின் வந்த பறவை ஒரு இசையின் குழைவில் லாவகமாய் தன் சிறகுகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டது.
பறந்து பறந்து பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும் சிறகுகளின்றிப்…
உயர்வு தாழ்வு என்பது உள்ளத்தால் வரும் மாற்றம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
ஊருக்கு நீ உழைத்தால்
உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆதி கடவுள்…
புத்தகம் தந்த திருப்தியை திரைப்படம் கொடுக்கிறதா?
இன்றைய திரைமொழி:
முழுப் புத்தகத்தையும் நாடகமாக மாற்றுங்கள், இதில் தேவையான பகுதிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு திரைக்கதையாக்குங்கள். இடைவெளிகளைக் கற்பனையால் நிரப்பி முடியுங்கள். புத்தகம் கொடுத்த திருப்தியை திரைப்படம் கொடுக்கவில்லை…
வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது கடினமா?
இன்றைய நச்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தைப் பெறுவது என்று பொருளல்ல;
வெற்றி பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு சென்ற முறையை விட
இம்முறை சிறப்பாக
அமைந்துள்ளது என்று பொருள்!
லியோ டால்ஸ்டாய்
நேர்மையான வாழ்க்கை சீரான பாதையில் செல்லும்!
தாய் சிலேட்:
வாழ்வில் நேர்மையைப்
பின்பற்றினால்
கால்கள் சரியான
பாதையில் நடக்கத்
தொடங்கிவிடும்!
- இத்தாலியப் பழமொழி
உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி!
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டெண்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார்.
லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில்…
நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் தேவை!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
குரேஷியா என்றொரு நாடு திடீரென உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் குட்டி நாடு உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது என்று தேடப்பட்டது.
அங்குள்ள ஆட்சி முறை, மக்களின் வாழ்க்கைத் தரம்…
சூழலை மாற்றும் மனநிலை உன்னிடம்தான் உள்ளது!
இன்றைய நச் :
நிலைமை மாறினால்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
என்பது பொய்;
நீ மகிழ்ச்சியாகவும்
உற்சாகத்துடனும்
இருந்தாலே போதும்
உன் நிலைமை
மாறிவிடும்
என்பதே உண்மை.
- டாக்டர் அப்துல்கலாம்
காற்றைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம்!
ஜூன் 15 - உலகக் காற்று தினம்
'மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை...'
உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை…