Browsing Category

கதம்பம்

கணிக்க முடியாத இயற்கை!

தாய் சிலேட்: ஒரு ஆப்பிளில் உள்ள விதைகளை எவராலும் கணக்கிட முடியும்; ஆனால் இயற்கை மட்டுமே ஒரு விதையில் உள்ள ஆப்பிள்களை கணக்கிட முடியும்! - ராபர்ட் எச்.ஸ்கல்லர்

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 94 சதவிகிதம்!

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக எவ்வளவோ கருவிகள் மக்களை வந்தடைந்திருக்கின்றன. இருந்தாலும், செல்போனைப் போல மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஆக்கிரமித்த பொருள் வேறு இல்லை. அந்த அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறது செல்போன். மருத்துவமனை,…

தன்னம்பிக்கையை உருவாக்கும் தனிமை!

தாய் சிலேட்: தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன மாதிரி சிந்தனைகள் தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்! - விவேகானந்தர்

இன்றைய நச்:

இன்றைய நச்: தாழ்ந்த வேலை செய்தால் தாழ்ந்தவர்களல்ல; உயர்ந்த வேலை செய்தால் உயர்ந்தவர்களல்ல; எந்த வேலையைச் செய்கிறோம் என்பதைவிட எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே எதனையும் மதிப்பிட வேண்டும்! - லியோ டால்ஸ்டாய் 

வெற்றி கிடைத்தே தீரும்!

இன்றைய நச்: எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடசித்தமும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும்! - பேரறிஞர் அண்ணா

எல்லோருக்குள்ளும் நன்மை செய்யும் சக்தி உண்டு!

இன்றைய நச்: தன்னைவிட பெரிய சக்தி நன்மை செய்யும் சக்தி உண்டென எண்ணுவதே மனிதனுக்கு முதற்கட்டளையாம்; கீழ்ப்படிந்து தாழ்ந்து நிற்பதின் வழியே எல்லா நற்பண்புகளும் நன்மையும் தொடர்ந்து சரணடையும்! - மாண்டெயின்

தமிழ்நாடும், சௌகார்பேட்டையும்!

இன்றைய நச்: சௌகார்பேட்டை சென்னையின் சிறுபகுதியாக இருந்தது அன்று. தற்போது சௌகார்பேட்டையின் பெரும்பகுதியாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.