Browsing Category

கதம்பம்

உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம் அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…

யார் உண்மையான மனிதன்?

இன்றைய நச் : ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான்; ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான்! – கார்ல் மார்க்ஸ்

நாளைய பொழுதை நமக்கென வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (ஏழு...) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும்…

ஒருமுறையாவது நம்மைப் பற்றி யோசிப்போம்!

இன்றைய நச் : உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள்; இல்லையெனில், இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்! - சார்லி சாப்ளின்

சமரசம் உலாவும் இடமே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே…

நம்மை நாம் உணரும் தருணம்!

இன்றைய நச் : ஒரு காந்தி வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மார்ட்ட்டின் லூதர் கிங் வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மண்டேலா வருவாரென்று காத்திருக்காதீர்கள்; நீங்கள்தான் உங்களின் காந்தி; நீங்கள்தான் உங்களின் மார்ட்டின் லூதர் கிங்.…

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இரு!

தாய் சிலேட் : மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும்! – மு. வரதராசனார்