Browsing Category

கதம்பம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அநீதி!

இன்றைய நச் : எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான்: "திருடன் திருடன்" என்று கத்தினேன்; அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்! - கவிக்கோ அப்துல் ரகுமான்

நல்லவர் என்றும் கெடுவதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்… (தர்மம் …) மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும் நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்…

உன் மகிழ்ச்சியை நீயே உருவாக்கு!

தாய் சிலேட் : ஒவ்வொரு நாள் காலையும் புதிதாகப் பிறந்துள்ள குழந்தையாக எண்ணி, அந்நாளைத் தொடங்குங்கள்; உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு யாரும் தாழிட முடியாது! - ரவீந்திரநாத் தாகூர்