Browsing Category
கதம்பம்
உன்னை நீ நம்பு!
இன்றைய நச்:
துயர்தனைக் கண்டே பயந்து விடாதே;
சோர்வை வென்றாலே துன்பமில்லை;
உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்;
உதவி செய்வார் யாருமில்லை!
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மற்றவர் நலன் சார்ந்து வாழ வேண்டும்!
தாய் சிலேட் :
வாழ்க்கை
அவரவர் வாழ்வதற்கு
என்று மட்டும்
கருதக்கூடாது;
மற்றவர்கள்
நலனுக்கும்
என்று கருத வேண்டும்!
– தந்தை பெரியார்
மனிதனை மீட்க வழி என்ன?
வாசிப்பு அனுபவம் :
“மனித இனம் ஒரு நெருக்கடி நிலையை அடைந்திருக்கிறது என்றும், அதன் உறுதி சீர்குலைந்து படுமோசமான நிலை வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் இப்போது குரல் எழுப்பி வருகிறார்கள்.
இன்று தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம்…
காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்!
தாய் சிலேட் :
நிகழ்காலத்தை
சரியாக
பயன்படுத்திக்
கொண்டால்,
எதிர்காலம்
நம்மை
வரவேற்கும்!
- எடிசன்
வளமான வாழ்க்கைக்கு எது தேவை?
இன்றைய நச் :
நாட்டின் வறுமையிலிருந்து
தப்புவதற்கான வழி
கல்வி அன்று;
வறுமையை எதிர்த்துப்
போராடுவதற்கான
வழியே கல்வி!
- ஜுலியஸ் நைரேரே
கடினமானத் தருணங்களை எளிதில் காலம் நகர்த்திவிடும்!
இன்றைய நச் :
கடினமான இருண்ட தினம்
மறுநாள் வரை வாழ்ந்துவிட்டால்
தானாகவே கழிந்து போகும்!
- எமர்சன்
அறியாமையை அகற்றக் கல்வி அவசியம்!
தாய் சிலேட் :
கல்வி என்பது
தகவல்களை சேகரிப்பதல்ல
அது சிந்திப்பதற்காக
மூளையைப் பயிற்றுவிப்பது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எது உண்மையான புகழ்?
‘தாய்’ இன்றைய நச் பகுதி :
உலகத்திற்கு நன்மையான
காரியங்களைச் செய்து
அதனால் மக்கள் பயடைந்து
மனநிறைவு பெற்று அளிக்கக் கூடிய
வாழ்த்து தான் புகழ்!
- வேதாத்திரி மகரிஷி
தோல்விகள் சொல்லித் தரும் பாடம்!
தாய் சிலேட் :
பிழைகளும்
தோல்விகளும்
இல்லாமல்
கற்றல் ஒருபோதும்
நிகழ்வது இல்லை!
- தோழர் லெனின்
மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்!
தாய் சிலேட் :
மாறுதல்கள் நிச்சயம்
தவிர்க்க முடியாதவை;
மாற்றங்களை எதிர்கொள்ள
மன உறுதி வேண்டும்;
மாற்றம் என்பதைத் தவிர
மாறாதது உலகில் இல்லை!
- கார்ல் மார்க்ஸ்