Browsing Category

கதம்பம்

யானைகள் உயிரிழப்பைத் தவிர்க்கும் வழி!

அண்மைக் காலமாக யானைகள் உயிரிழப்பு பற்றிய செய்திகள் அதிகமாக அடிபடுகின்றன. இதற்கு யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமிப்பது தான் காரணம் என்றாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு இங்கு பலருக்கு மனமில்லை. யானைகள் தங்கள் வாழ்விடத்தைத் தேடி…

தோல்வியையும் ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் நமது வேலையல்ல; தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குன்றாமல் ஏற்றுக் கொள்வதும் நமது வேலைதான்! - லூயிஸ் ஸ்டீவன்சன்

கனிந்த மனம் வீழ்வதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள் : அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்... (அமைதியான) தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…

கோபம் முகத்தின் அழகை மாற்றிவிடும்!

பல்சுவை முத்து : பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும். எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை. கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது. உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான…

மாற்றம் ஒன்றே நிலையானது!

பல்சுவை முத்து : அரசியல் மொழியில் இறுதி என்பது கிடையாது. சரியான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசும் நீடித்து நிலைக்காது. முன்னேறும் சமுதாயத்திற்கு மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நிலையானது. சிறிய மனிதர்களை சிறிய விஷயங்கள் பாதிப்படையச்…