Browsing Category

கதம்பம்

நன்மை செய்தலே உண்மையான செல்வம்!

பல்சுவை முத்து :  ஒருவனின் உண்மையான செல்வம், அவன் இப்பூவுலகில் செய்யும் நன்மையே. மனித சமுதாயத்திற்காக எவர் சிறப்பாகச் செயல்படுகிறாரோ அவர்தான் சிறந்த மனிதன். வேலை செய்து முடித்த பிறகு, தொழிலாளியின் நெற்றியிலிருந்து வியர்வை நிலத்தில்…

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!

நினைவில் நிற்கும் வரிகள் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே (நல்ல பேரை) பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாக கொண்டு நீ நடை போடு இன்று…

எறும்புகள் வரிசையாக செல்வது எப்படி!

படித்ததில் ரசித்தது : பெரமோன்கள் எனப்படும் வேதிப் பொருட்களை உமிழ்கின்றன, எறும்புகள். இந்த வேதிப் பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன. முதலில், ஒரு எறும்பு உணவை தேடி செல்லும், அது செல்லும் பாதையில் பெரமோன்களை…

சுயநலமில்லாதது அன்பு!

பல்சுவை முத்து : பொறுமைதான் அன்பு; இது சுயநலமில்லாதது; அன்பு கருணை வடிவானது; அது விரைவில் சினமடையாது; அது பொறாமை கொள்ளாது; செய்கின்ற தவறுகளை நினைவில் கொள்ளாது; அது பெருமை கொள்ளாது; தீமை செய்வதில் மகிழ்ச்சியடையாது; அது அகங்காரம் கொள்ளாது;…

தோல்வி என்பது ஒரு வாய்ப்பு!

நம்பிக்கை மொழிகள்   அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் பிறந்த அலெக்சிஸ் ஓஹானியன், உலகப் புகழ்பெற்ற சமூக செய்தி இணையதளமான ரெட்டிட்  நிறுவனத்தின் இணை நிறுவனர். அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும். சமூக வலைதளங்கள்…

நிதானம் தான் அற்புதமான ஆயுதம்!

இன்றைய நச் : எது நடக்கக் கூடாது என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக அது நடந்தே விடுகிறது; ஆகவே எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல!…