Browsing Category
கதம்பம்
மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை!
டாக்டர் எலிஸ் சில்வர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
‘மனித குலம் இந்த பூமியைச் சேர்ந்தது இல்லை(!) (ஹியூமேன்ஸ் ஆர் நாட் ஃபிரம் எர்த்: எ சயின்டிஃபிக் எவால்யூசன் ஆப் தி எவிடன்ஸ்’) என்பது அந்தப் புத்தகத்தோட பெயர்.
‘என்ன சார்!…
விந்தையான வாடகை வீட்டில் இருந்த ஓவியர் மாருதி!
பத்திரிகையாளர் மோகன ரூபனின் அனுபவப் பதிவு
சென்னையில், ஊடகத்துறையில், வார இதழ்களில் பணியாற்றிய யாருக்கும் ஓவியர் மாருதியைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் ஓவியர் மாருதியை எனக்கும் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை அவரைச்…
எண்ணங்களே சரி, தவறை நிர்ணயிக்கிறது!
தாய் சிலேட் :
நல்லது கெட்டது என்று
எதுவும் இல்லை;
நம்முடைய சிந்தனைகளே
அதை அப்படி
எடுத்துக் கொள்கிறது!
- வில்லியம் ஷேக்ஸ்பியர்
குழந்தைகளின் கணிதத் திறனை மேம்படுத்துகிறதா அபாகஸ்?
அபாகஸ் என்பது பழங்காலத்தில் இருந்தே இருக்கக் கூடிய ஒரு கணக்கீட்டுச் சாதனமாகும். இந்த முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அதற் பற்றிய விழிப்புணர்வு, தெளிவோ நம்மிடம் இல்லாமல் இருந்தது. கடந்த 20…
என்றும் இனிக்கும் இசைக்குயில்!
இந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது.
விதிவிலக்காக சில நடிகைகள் பல ஆண்டுகள்…
பிரச்சனைக்கான தீர்வைக் கண்டறியுங்கள்!
பல்சுவை முத்து:
பிரச்சினைக்கான
தீர்வு குறித்து
பிறரோடு கலந்து
ஆலோசியுங்கள்;
தீர்வுகளைப்
பட்டியலிடுங்கள்;
பட்டியலில்
ஏற்றுக்கொள்ளாத
தீர்வுகளை
நீக்கி விடுங்கள்;
எஞ்சியிருப்பன குறித்து
மதிப்பீடு செய்யுங்கள்;
தற்போது
முடிவு செய்யுங்கள்;…
பிறர் பசியை உணர்ந்தவனே உயர்வானவன்!
இன்றைய நச்:
உங்களால் நூறு பேருக்கு
உணவளிக்க
முடியவில்லையென்றால்,
ஒரே ஒருவருக்கு
உணவளியுங்கள்!
- அன்னை தெரசா
சாதனைகளுக்குப் பின்புலமாய் இருப்பது விடாமுயற்சியே!
தாய் சிலேட் :
மிகப்பெரிய செயல்களெல்லாம்
சாதிக்கப்பட்டது வலிமையால் அல்ல;
விடாமுயற்சியால்தான்!
- சாமுவேல் ஜான்சன்
மனிதனாக வாழக் கற்றுக் கொள்வோம்!
பல்சுவை முத்து :
நாம் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் வளர்ந்திருக்கிறோம்;
ஆனால் ஞானத்திலும், பண்பாட்டிலும் வளரவில்லை;
ஒரு நாடு அதன் கல்வி நிறுவனங்களில்தான்
உருவாக்கப்படுகிறது;
பெரிய இலட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது,
அவைகளை அடைய…
அடர்த்திக்குள் தொலைந்து போக ஆசை!
இன்றைய நச் :
அடர்ந்த காடுகளை
பார்க்கும் போதெல்லாம்
தொலைந்துபோக
ஆசைதான்;
அதற்கு முன்பு
வாழ்தலில் சிதறிக் கிடக்கும்
என்னை பொறுக்கி
ஒன்று சேர்க்க வேண்டும்!
- அப்துல் ரகுமான்