Browsing Category
கதம்பம்
நம்மை வலிமைப்படுத்திக் கொள்வோம்!
தாய் சிலேட் :
இந்த உலகம் பெரிய
பயிற்சிக் கூடம்.
நம்மை வலிமைப்படுத்திக்
கொள்வதற்கே
நாம் இங்கு வந்திருக்கிறோம்!
- விவேகானந்தர்.
உன் குறிக்கோளில் உறுதியாக இரு!
பல்சுவை முத்து:
முயற்சி பலிதமாக
வேண்டுமென்றால்,
குறிக்கோள்
கூர்மையாக, உறுதியாக
இருக்க வேண்டும்;
மனம் கூர்மையாக
இருக்க வேண்டுமென்றால்,
குறிக்கோள்
மேன்மையாக இருக்க வேண்டும்;
குறிக்கோள்
மேன்மையாக இருந்தால்தான்
மனம் கூர்மையாக மாறும்!
-…
தென்னை வளத்தைப் பெருக்குவோம்!
செப்டம்பர் 2 – உலக தென்னை தினம்
‘பிள்ளையப் பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு’ என்ற சொலவடை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பிரசித்தம். அந்தளவுக்கு தென்னையினால் பயன் அதிகம் என்பதே இவ்வார்த்தைகள் உணர்த்தும் சேதி.
முருங்கை, வாழை, தென்னை…
மாற்றம் தரும் ஏற்றம்!
இன்றைய நச்:
இதுவரையில் சிறந்த
கண்டுபிடிப்பு எதுவெனில்,
ஒருவர் தனது பழக்கவழக்கங்களை
சிறிதளவு மேம்படுத்தினாலே
அவருடைய எதிர்காலத்தை
மாற்றலாம் என்பதுதான்!
ஓப்ரா வின்ஃப்ரே.
பகுத்தறியக் கற்றுத் தருவதுதான் கல்வி!
பல்சுவைமுத்து:
கல்வி என்பது மாணவரை
எழுத வைப்பதோ அல்லது
படிக்க வைப்பதோ அல்ல;
மாறாக படிக்கின்ற மாணவரைக்
கேள்வி கேட்கவும், சிந்திக்கவும்
வைக்க வேண்டும்;
பகுத்தறிவுடன்
வாழ கற்றுத்தர வேண்டும்!
- அறிவர் அம்பேத்கர்
வாழ்க்கையை அழகாக மாற்றும் ரசனை!
தாய் சிலேட்:
பெரும்
இரைச்சல்களுக்கு
நடுவிலும்,
இசையை
ரசிக்க முடிந்தவரால்
அளப்பரிய
சாதனைகளை
நிகழ்த்த முடியும்.
- விக்ரம் சாராபாய்
எதையும் பகுத்தறியக் கற்றுக் கொள்!
பல்சுவை முத்து:
நெடுங்காலமாக இருந்து வருகிறது
என்பதற்காக ஒன்றை நம்பிவிடாதே;
ஏராளமான மக்களால் போற்றிப்
புகழப்பட்டு வருகிறது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
பண்டைக் காலத்து
ரிஷிகள் கூறியது,
பெரியவர்கள் கூறியது
என்பதற்காகவே
நம்பிவிடாதே;
எந்தப்…
ஆண்களைவிட பெண்களின் மூளை சுறுசுறுப்பானது!
தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது.
மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு…
இசைக்காக நானூறு கிலோ மீட்டர் நடந்த இசையறிஞர்!
ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்ப சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1685-ம் வருடம் ஜெர்மனியில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் அதிர்ஷ்டம் செய்தவர்.
தந்தை உட்பட அவருடைய மாமாக்கள் அனைவரும் புகழ்பெற்ற…
தோல்வி என்பது போதனை!
இன்றைய நச்:
நல்ல சிந்தனை கொண்ட மனிதன்
தோல்வியிடமிருந்து பாடம்
கற்பதை போலவே
வெற்றியிலும் பாடம் கற்பான்!
- ஜான்டிவே