Browsing Category
கதம்பம்
கடமை எனும் உன்னத சொல்!
தாய் சிலேட்:
எல்லா மொழிகளிலும்
உன்னதமான சொல்
கடமை என்பதே!
ராபர்ட் ஈ லீ
அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருள்!
அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருட்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என நெட்டி கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தஞ்சை கலைகளின் பிறப்பிடமாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம்,…
வெற்றியடைய முக்கியமானது எளிமைதான்!
தாய் சிலேட்:
எந்தச் செயலிலும்
வெற்றியடைய
மிக முக்கியமானது
எளிமைதான்!
- வால்டேர்
இளைஞர்களை ஒழுங்குபடுத்தும் உடைமையே கல்வி!
பல்சுவை முத்து:
கல்வி என்பது இளைஞர்களுக்கு
ஒழுங்குபடுத்தும் உடைமை;
முதியவர்களுக்கு
மன அமைதியைக் கொடுக்கும்;
ஏழைகளுக்கு
அது செல்வம்;
செல்வந்தர்களுக்கு
ஒரு ஆபரணம்!
- அலெக்ஸாண்டர்
வலிமையே தோல்வியை எதிர்கொள்ளும் ஆயுதம்!
தாய் சிலேட்:
எவராலும் வெற்றியை
தாங்கிக் கொள்ள முடியும்;
ஆனால் வலிமை
மிக்கவரால் மட்டுமே
தோல்வியை
தாங்கிக் கொள்ள முடியும்!
- ஹிட்லர்
தலைமுறைகளை முன்னேறச் செய்யும் பௌத்தம்!
படித்ததில் ரசித்தது:
“எனக்கு வயதாகிறது, எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு இளைஞர்களின் உதவி தேவைப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக நான் ஒரு சர்க்கஸ் கூடாரத்தின் மைய தூண் போன்று இருக்கிறேன். நான் விழுந்தால் மொத்த கூடாரமும் விழுந்து விடும்.…
உயிர்ப்புடன் இருப்பதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளது!
பல்சுவை முத்து:
வாழ்வின் அர்த்தம்
உயிர்ப்புடன் இருப்பதுதான்;
இது மிகவும் எளிமையானது
மற்றும் மிகவும் வெளிப்படையானது;
ஆயினும் கூட,
ஒவ்வொருவரும் தங்களைத் தாண்டி
எதையாவது சாதித்தாக வேண்டும்
என்பது போன்ற ஒரு பெரிய
பீதியில் உழல்கிறார்கள்!…
அறிவை வளர்க்கும் வகுப்பறை!
இன்றைய நச்:
உலகில் இரண்டு புனிதமான
இடங்கள் உண்டு;
ஒன்று தாயின் கருவறை;
மற்றொன்று
ஆசிரியரின் வகுப்பறை;
தாயின் கருவறையில்
ஒருவன் உயிர் பெறுகிறான்;
ஆசிரியரின் வகுப்பறையில்
அவன் அறிவைப் பெறுகிறான்!
- டாக்டர். அப்துல் கலாம்
மனதை மடைமாற்றும் வாசிப்பு!
தாய் சிலேட் :
ஒரு குறிப்பிட்ட
வயதிற்குப் பிறகு
நிறையப் படிப்பது
மனதை
அதன் படைப்பு
நோக்கங்களிலிருந்து
அதிகம்
திசை திருப்புகிறது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நமக்குத் துணையாக இருப்பது கல்வி மட்டுமே!
இன்றைய நச்:
போட்டியும்,
பொறுமையும்,
பொய்ச் சிரிப்பும்
நிறைந்த இவ்வுலகில்
நமது பாதையில்
நாம் நேராக
நடந்து செல்ல
நமக்குத் துணையாக
இருக்கக் கூடியது
கல்வி மட்டுமே!
- பேரறிஞர் அண்ணா