Browsing Category

கதம்பம்

நமது செய்கைகளால் கற்கும் குழந்தைகள்!

இன்றைய நச்; குழந்தை நாம் சொல்லிக் கற்பது குறைவு; மிகக்குறைவு. நாம் செய்வதைப் பார்த்து கற்பதுதான் மிகுதி. அதனால் நடந்து வழிகாட்ட வேண்டும்!  - டாக்டர் மு. வரதராசனார்

‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!

பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…

தவறுகளில் இருந்தே அனுபவம் பிறக்கிறது!

தாய் சிலேட் : சிறந்த முடிவுகள் அனுபவத்திலிருந்து தோன்றுகின்றன. அனுபவமோ பல தவறான முடிவுகளுக்குப் பிறகு தோன்றுகிறது! - சாம்பிரிங்கின்

அறிவை அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்!

பல்சுவை முத்து: அறிவு அதன் நல்ல விளைவுகளைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; கனிகளை வைத்தே மரம் அறியப்பட வேண்டும்! - பிரான்சிஸ் பேகன்

வளமிக்க இலக்கியங்களைக் கொண்ட தமிழ்!

பல்சுவை முத்து: உலகிலுள்ள மொழிகளிலேயே இலத்தீன் மொழி அதிக இலக்கியங்களையும், வெல்லவல்ல வளமிக்க இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழியுமாகும்! - வின்சிலோ

தேவையில்லாதவற்றை சுமக்கும்போது…!

இன்றைய நச் : எதை இழக்கப் போகிறோமோ அதை சுமந்து கொண்டும் எது நம்மோடு இறுதிவரை இருக்குமோ அதை தொலைத்து விட்டும் நிற்கிறோம்! - வேதாத்திரி மகரிஷி