Browsing Category

கதம்பம்

உங்கள் மதிப்பை உணருங்கள்!

பல்சுவை முத்து: உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள்; நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்!  - கன்பூசியஸ்

மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!

புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன. அப்படிப்பட்ட…

உயர்வு தாழ்வின்றி ஒன்றாய் உறங்குமிடம்!

நினைவில் நிற்கும் வரிகள்: * சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே தூங்கிடும் வீடு உலகினிலே இதுதான்..…

தீர்க்கமான முடிவும் தீவிர முயற்சியும் தேவை!

இன்றைய நச்: ஒரு கெட்ட பழக்கத்தை விடவேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதற்கு தீவிரமான முயற்சி தேவை! - இராமகிருஷ்ணர்

100 ஆண்டுகள் தாங்கும் தைக்கால் பக்குவம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 6 கிமீ தூரத்திலும்; சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரத்திலும் உள்ள தைக்கால் பகுதியில்…