Browsing Category

கதம்பம்

கற்றலின் பேராற்றல்…!

பல்சுவை முத்து: கற்றல் மூலம் பல்வேறு திறன்களைப் பெறலாம்; கற்றல் மூலம் பல்வேறு பண்புகளைப் பெறலாம்; ஒருவர் கற்றல் மூலம் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்; கலாச்சார பண்புகளையும், பரம்பரை பழக்கங்களையும் அறிந்துகொள்ள கற்றல் உதவும்;…

எந்த நாளையும் வெறுக்காதீர்கள்!

பல்சுவை முத்து: நல்ல நாட்கள் மகிழ்சியைக் கொடுக்கும் கெட்ட நாட்கள் அனுபவத்தைக் கொடுக்கும் இரண்டும் நமக்கு தேவை எனவே எந்த நாளையும் வெறுக்காதீர்கள்; உழைத்துக் கொண்டேயிருங்கள் வெற்றி உங்களுடையதே; அனுபவம் ஒரு சிறந்த பள்ளிக்கூடம் தோல்விகள்…

உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்!

படித்ததில் ரசித்தது * ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். * 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறர்க்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும்…

வாழும் விதத்தைப் பொருத்தது வாழ்க்கைத் தரம்!

படித்ததில் ரசித்தது: காகிதத்தை கசக்கும்போது குப்பையாகப் பார்க்கிறோம் காசாக்கும்போது கடவுளாகப் பார்க்கிறோம்; நாமும் காகிதம் தான்; குப்பை ஆவதும் காசாவதும் நம் தரத்தைப் பொருத்துதான்! - கவியரசர் கண்ணதாசன்