Browsing Category

கதம்பம்

தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி!

சக்சஸ் ஸ்டோரி: தொடர் - 2 பாரம்பரிய விதைப் பாதுகாப்பு மற்றும் பரவலாக்கல், இயற்கை விவசாயம் மற்றும் மாடித் தோட்டங்களை உருவாக்க வழிகாட்டல், இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுசேர்த்தல், இயல்வாகை பதிப்பகம் என சதாபொழுதும்…

தயக்கமே வெற்றியின் தடைக்கல்!

நடிகை குட்டி பத்மினியின் அனுபவப் பதிவு: நாற்காலியை விட்டு எழுந்து விட்டார் இந்திரா காந்தி. இன்னும் சில நொடிகளில் அந்த மேடையை விட்டு புறப்படப் போகிறார். குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி தயங்கி நின்றார். கேட்பதா, வேண்டாமா ? ஒரு நொடி…

யாரை குருவாக ஏற்கலாம்?

இன்றைய நச்: தான் என்னவாக இருக்கிறாரோ அதை அப்படியே உங்களுக்குள் ஊற்றுபவர், உங்களையும் பரிணமிக்கச் செய்பவர்தான் உங்களின் உண்மையான குரு; மற்ற அனைவரும் ஆசிரியர்கள் மட்டுமே. இவர்களின் உரைகள், அழகிய வார்த்தைகள் அனைத்தும் அவர்களின்…

வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!

- டிஸ்கவரி வேடியப்பன் ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ்…

எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!

- எம்.எஸ்.உதயமூர்த்தி சரியான எண்ணங்களை வளர்த்துவிட்டால், சரியானபடி சிந்திக்கத் தொடங்கிவிட்டால் வாழ்வு மகிழ்வுடன் அமையும். வெற்றியால் நிறையும். சாதனைகளால் சிறக்கும். எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆணிவேர். எண்ணம் வலிமைமிக்கது. எண்ணம் மகத்தான…

தகுதியும் திறமையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!

இன்றைய நச்: தனக்கென்று ஒரு தகுதியை திறமையை உண்டாக்கிக் கொள்ளும் எவரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்! - நெப்போலியன் ஹில்

ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!

பல்சுவை முத்து: நாம் வாழும் வாழ்க்கை கடினமாக இருந்தாலும் சோர்ந்து விட வேண்டாம். நீங்கள் முன்பு செய்த உதவிகள், யாரோ ஒருவர் மூலம் உங்களுக்கே பல உதவிகளாய்த் திரும்பக் கிடைக்கும்; கலங்காதீர்கள்! - கௌதம புத்தர்

பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!

இன்றைய நச்: விவாதங்கள், மோதல்கள், பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை; வானமே இடிந்தாலும் அதிலிருந்து புதிய உலகம் பிறக்கும்; வாழ்க்கை இப்படித்தான்! - சார்லி சாப்ளின்

தமிழுக்‍குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!

மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்: தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! என பல நூற்றாண்டுகளுக்‍குப்…