Browsing Category
தினம் ஒரு செய்தி
ஜெய் பீம் திரைப்படமும் இருளர் உணவியலும்!
சித்த மருத்துவ உணவியல் என்பது தங்களுக்கு அருகாமையில் உள்ளவற்றை மட்டும் உணவாக, அவ்வுணவையே மருந்தாக... பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்தது. எளிமையான வாழ்க்கைக்கான இனிய சூத்திரமும் அதுவே!
மூலிகைகளின் இலை, தழை, வேர், காய், கனி, விதை…
எளிமையான வாழ்வே சொர்க்கம்…!
ஆடம்பர வாழ்வில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இந்த நாள் நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஆண்டுதோறும் ஜூலை 12-ம் தேதி தேசிய எளிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் அடிப்படை தேவை என்ன என்பதை உணர்த்துகிறது இந்நாள்.
இயற்கையின் வழியில்…
பிரபஞ்சத்தின் முதல் வண்ணப்படம் வெளியீடு
உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.
இதன்படி…
சிறப்பு முகாமில் 18 லட்சம் டோஸ் தடுப்பூசி!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார…
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில்!
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது.
மெஹ்டாப் பாக் தோட்டத்தின் வழியாக கடந்துசெல்லும் ஆடு மேய்ப்பர்.
பின்னே வெள்ளை வெளேர் என தாஜ்மஹால் வண்ண ஓவியமாய் மிளிரும் அழகிய புகைப்படம்.
புகைப்படம்: பேபியோ மேன்கா/ யுவர்ஷாட்/ நேஷனல் ஜியாக்ரபிக்.…
ஃபேஸ்புக் எதற்குப் பயன்படுகிறது?
சமீப நாட்களாக ஃபேஸ்புக்கில் பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களைப் பற்றிய குறிப்புகளை கந்தசாமி.ஆர் என்பவர் எழுதிவருகிறார்.
தற்போது முகநூல் எதற்குப் பயன்படுகிறது என்று 60 காரணங்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
அவற்றை தாய் இணையதள…
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்தவரை சமீப காலங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுக்கான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட்…
புகழைத் தேடிய யாரும் அதை அடைந்ததில்லை!
ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய்மான நிகழ்வு:
வக்கீலாக வேலை பார்த்த, ஆப்ரகாம் லிங்கன், கட்சிக்காரர்களிடம், “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்கமாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.
இதை பார்த்த அவர் மனைவி, “நீங்கள், எதற்காக வக்கீல்…
பாலியல் துன்புறுத்தலிலிருந்து பள்ளிக் குழந்தைகளைக் காக்க புதுத் திட்டம்!
பள்ளிக்குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், 'புராஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டம், கோவை மாவட்ட போலீஸ் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன், “பள்ளிக்குழந்தைகள்…
மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?
தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்:
*****
ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.
“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும்.…