Browsing Category

இலக்கியம்

பாசமலர் படத்தின்போது ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை விடவில்லை!

‘தில்லானா மோகனாம்பாள்' படம் உட்பட பல படங்களுக்குக் கதை எழுதி, பல படங்களில் நடித்துப் பாடல்களும் எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. அவரும் நடிகை சாவித்ரியும் பிரபல வார இதழுக்காகச் சந்தித்து உரையாடியதில் இருந்து... கொத்தமங்கலம் சுப்பு : ‘பாச…

கோடரி கொண்டு தான் பிளக்க நேரிடும்!

தமிழரசுக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் எழுதிய அந்தக் காலக் கடிதம். பேரன்புடைய அண்ணா வணக்கம்! தங்கள் 03.06.1947 தேதி அன்று அனுப்பிய கடிதம்…

திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

- பாலு மகேந்திரா கேமரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று: ’த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர்…

ஒரே நாளில் ஒரே மேடையில் நடந்த திருமணம்!

அருமை நிழல் : தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி-பத்மாவதிக்கும், இதேபோல் இசைச்சித்தர் C.S.ஜெயராமன் - கிருஷ்ணவேணிக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் நடந்த திருமணம். நல்வரவை எதிர்பார்க்கும்:- கலைவாணர் N.S.கிருஷ்ணன், M.K.தியாகராஜ பாகவதர்.…

அந்தக் காலத்தில் காபி இல்லை!

தமிழின் முன்னணி ஆய்வாளரான ஆ. இரா. வேங்கடாசலபதி, ’அந்தக் காலத்தில் காபி இல்லை’ என்றொரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில், பிரிட்டிஷ் காலத்தில் எப்படி இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்தில் காபி அறிமுகமானது என்பது பற்றி விரிவாக…

வானொலி: வெகுஜன ஊடகத்தின் முன்னோடி!

இன்று உலக வானொலி தினம் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின், நவம்பர்…

வெற்றியின் ரகசியம்!

- பெர்னாட்ஷா சொன்ன வெற்றியின் ரகசியம் "நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்கு தோல்வி அடையப் பிடிக்கவில்லை. 9 தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை…

அதிசயத்தின் உச்சத்திற்குச் செல்லும் ரகசியங்கள்!

நூல் அறிமுகம் இன்று அவர் தெய்வம். 4000 வருடங்களுக்கு முன்பு, வெறும் மனிதன். வேட்டை ஆரம்பம். அருமை நண்பன் ப்ரஹஸ்பதியை வஞ்சகமாகக் கொன்ற கொடூர நாகா, இப்போது மனைவி சதியையும் பின்தொடர்கிறான். தீமையை ஒழிக்கப்போகிறவர் என்று ஆரூடம் கூறப்பட்ட…

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு – பாரதி!

பரண் : # ‘’தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும்…