Browsing Category

இலக்கியம்

காதலிக்க நேரமில்லை வாய்ப்பைத் தந்த ஸ்டைல்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடி கட்டிப் பறந்த கால கட்டங்களில், தங்களையும் ஆணித்தரமாக அடையாளப்படுத்திக் கொண்ட சில ஹீரோக்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தனது தனித் திறமையால், கனவு நாயகனாக வலம்…

பெண் குரலில் பாடிய இளையராஜா!

அருமை நிழல்: பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள். கேரள எல்லையில் பெரும்…

குறைகளுக்கு நான் ஒருவனே காரணம்!

''அகத்தியர் படத்தில் உள்ள நிறைகளுக்கெல்லாம் அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களும் தான் காரணம். ஆனால் குறைகள் என்று இருக்குமானால் அதற்கு அடியேன் நான் ஒருவனே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து அந்தக் குறைகளைத் தீர்க்க…

வானொலி வழிப்போக்கனின் அனுபவங்கள்!

நூல் அறிமுகம்: உலகப் புகழ்பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத் அவர்களின் அரை நூற்றாண்டு அனுபவப் பதிவுகள் அழகிய நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே வானொலியில் பகுதிநேர வேலைவாய்ப்பைப் பெற்ற…

எனது அரசியல், சினிமா அனுபவம்!

- கலைஞர் கருணாநிதி “பேசும் படம் வெளியிடும் சிறப்பு மலருக்குக் கட்டுரையொன்று கேட்டார்கள். கட்டுரை, திரைப்படத் துறையைப் பற்றியதாக இருக்க வேண்டுமென்றும் கூறினார்கள். அதுமட்டுமல்ல அவர்களே சில கேள்விகளை அனுப்பி, அந்தக் கேள்விகளுக்கு…

நிச்சயம் எம்.ஜி.ஆர் தான்!

- கவிஞர் கண்ணதாசன்! டாக்டர்: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்? கவிஞர் கண்ணதாசன்: நிச்சயம் எம்.ஜி.ஆர் தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார். 1981 ஏப்ரல் 15 அன்று ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளிவந்த…

மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!

அருமை நிழல் : அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான். பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான். கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’…

திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1) படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும். நன்றி: என்.எஸ்.கே.…

நளினமான குறும்பு!

‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு. பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது. ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால்…