Browsing Category
இலக்கியம்
தமிழில் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள்!
தமிழின் ஒரு சகாப்த கவியாக மலர்ந்த பிரமிள் மற்ற தன் படைப்புகளுக்காக மட்டுமல்ல, தான் உருவாக்கிய நவீன கவிதையின் ஒரு பாதைக்காகவும் உரிய இடத்தை பெறவில்லை என்ற பழைய வாசகங்கள் மறைந்து விட்டன.
அப்படி கூறியதன் அடிப்படைக் காரணங்கள் நாம் எளிதில்…
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…
ஒரு பைசாத் தமிழனுக்கு வயது – 116!
- ஸ்டாலின் ராஜாங்கம்
இன்றைக்கிருந்து 116 ஆண்டுகளுக்கு முன் அதாவது 19.06.1907-ல் பண்டிதர் அயோத்திதாசரால் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது.
இன்றைக்கு போல் அன்றைய நிலை இல்லை. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும்…
காமராஜருக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியும்!
பரண் :
“ஆங்கிலம் அவருக்குத் (காமராஜருக்கு) தெரியாது என்று சிலர் சொல்வது சரியல்ல. ஆங்கிலத்தில் அவர் சரளமாகப் பேசுவார். இந்தி கொஞ்சம் தெரியும்.
அரசியல் செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் நிறைய ஆங்கிலப் பத்திரிகைகளைப்…
அப்பா சொன்ன பேய் கதைகள்!
- முனைவர் துரை. ரவிக்குமார். எம்.பி
நான் சிறுவனாக இருந்தபோது அப்பா புகையிலைப் பயிரிட்டு அதைப் பாடம் செய்து சந்தைக்குக் கொண்டுசென்று விற்றுவருவார். புகையிலையை வாங்கி விற்கும் சிறு வியாபாரியாகவும் இருந்தார்.
காளை மாடுகள் பூட்டிய வண்டியில்…
செந்தமிழ்த் தேன் குரல்!
அருமை நிழல்:
ஆரம்பத்தில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டி.ஆர்.மகாலிங்கம் தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தபோது சென்னையில் அவர் வைத்திருந்த கார்கள் மட்டும் 27.
சொந்தப்படங்கள் எடுத்துச் சரிந்து, 1958-ல் கவிஞர் கண்ணதாசன்…
உழைப்பவனுக்கு ஒரு ஜாண் வயிறு!
கலைவாணர் : மறக்கமுடியாத நினைவுகள்
பகிர்ந்து கொண்டவர்: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி
*
சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தலைவர் மரியாதைக்குரிய கே.டி.கே. தங்கமணி அவர்களைச் சந்தித்து பேசும்போது சொன்னார், "கலைவாணர் கருத்துக்கள் அந்தக்…
இந்திரன் 75: இலக்கிய நண்பர்களுடன் இனிய விழா!
கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தது.
பைரவி சிவா, வம்சிக் சிவா, கதிர்வேலு ஆகியோர் வழங்கிய ஆப்பிரிக்க இசைக்கருவிகளுடன் புதுமையான இசை…
ஒத்திகை பார்க்கும் நடிகர் திலகம்!
அருமை நிழல்:
ஏ.சி. திருலோகச் சந்தர் இயக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 1972, ஜூலை 15 ம் தேதி வெளிவந்த ‘தர்மம் எங்கே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும்…
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல
மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும்…