Browsing Category
இலக்கியம்
மணக்கோலத்தில் மெல்லிசை மன்னர்!
திரையுலகில் முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும் அதன் ராக லட்சணங்கள் மாறாமலும்,…
பௌத்த மறுமலர்ச்சியை நேசித்த தலைவர்!
நவீன பௌத்த மறுமலர்ச்சி பற்றி பேசும்போது ஆளுமை என்ற விதத்தில் அயோத்திதாசர் பெயரையும், ஊர் என்ற முறையில் கோலார் தங்க வயல் பெயரையும் அறிந்திருக்கிறோம்.
ஆனால், நவீன பௌத்த மறுமலர்ச்சி பல்வேறு ஊர்கள் சார்ந்தும் ஆளுமைகள் சார்ந்தும்…
இலக்குவனார் நினைவுநாள் கட்டுரைப் போட்டி!
தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டையொட்டி கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும்
முதல்பரிசு உரூ.5,000/-
இலக்குவனார்…
தலைகீழ் வகுப்பறைகளே காலத்தின் தேவை!
- நூல் அறிமுகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா…
மரங்கள் – மண் கொடுத்த பரிசு!
மானுட ஆண்மைக்கு
மண் கொடுத்த சீதனங்கள்
மரங்கள்
நாங்கள்
சிறகுத் துடுப்புகள்
செலுத்திச் செல்கிற
படகுப் பறவைகளின்
பயணியர் விடுதிகள்
எந்தப் பறவைக்கும்
இருக்க இடங்கொடுக்கும்
பொதுவுடைமை வீடுகள்
அதனால்தான்…
தராதரம் அறியாத
தான்தோன்றிப் பறவைகள்…
ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்!
நூல் விமர்சனம்:
* கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்எஸ்எஸ் !
* “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக…
இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை!
- இலக்குவனார் திருவள்ளுவன்
இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது.
பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில்…
எட்டணா இருந்தா…!
அருமை நிழல்:
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு 'எட்டணா இருந்தா' பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போதே ரசித்துச் சிரித்திருக்கிறார் இளையராஜா.
அவர் வடிவேலுக்கு மோதிரம் அணிவித்த காட்சியும் ரசனை தான்!
பயிற்சிக் களமான ‘என் தம்பி’ படப்பிடிப்புத் தளம்!
அருமை நிழல்:
ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் கே.பாலாஜி தயாரிப்பில் 1968-ல் வெளிவந்த படம் என் தம்பி.
இந்தப் படத்தில் நாயகன் சிவாஜி கணேசனுக்கு நாயகியாக முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கே.ஆர்.விஜயா. ஆனால், ஒரு பாடல் காட்சியில் நடிக்க…
ஒரே குடையில் பல ஸ்டார்கள்!
அருமை நிழல்:
*
தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜியுடன் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், ஜெய்சங்கர், கமல், ரஜினி மற்றும் விஜயகுமார்.