Browsing Category

இலக்கியம்

தேன்நிறம் செறிந்த சொற்களால் வனைந்த கவிதைகள்!

’உண்மையான கவிதை எது?’ என்ற தேடலில் ஒரு வாசகனோ, படைப்பாளியோ ஒருபோதும் நிறைவை கண்டுகொள்ள முடியாது. இந்தப் பூவுலகில் இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான பேருண்மையை நாம்…

சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!

நூல் விமர்சனம்  ● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் - ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்! பின்னர், 'ஒற்றுமை' மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான்…

தமிழ் எழுத்தாளனாக இருப்பது அவமானம்!

- எழுத்தாளர் சு. வேணுகோபாலன் "எழுத்தாளனுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருப்பதாக என் இளம் வயதில் நம்பியதால்தான் எழுத்துத்துறை மீது பெரும்காதல் கொண்டேன். அது பொய் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். இவர் நல்ல நாவல் ஒன்றை…

ரூ. 1 லட்சம் இலக்கியப் பரிசு பெறும் மாத்தளை வடிவேலன் நூல்!

மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ' என்ற சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்த…

‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!

பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை…

வள்ளலாரை வாசிக்க வேண்டிய தருணம் இது!

கவிஞர் யுகபாரதியின் பதிவு நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், வள்ளலாரின் ’இது நல்ல தருணம்’ பாடலைப் புதுவிதமாகப் பாடிக் காண்பித்தார். அப்பதிகத்திலுள்ள ’மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது / வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது’…

எழுத்தறிவு பெறுவது மானுட அடிப்படை உரிமை!

உலக எழுத்தறிவு நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், எழுத்தறிவு இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வெற்றிக்கான வழிகள் குறித்தும் பெரும் அக்கறையோடு உரையாட வேண்டியுள்ளது. உலகிலேயே இந்தியாவில் அதிகமான குழந்தைகள்…

போட்டியில் வென்றது யார்?

படித்ததில் ரசித்தது: 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெய்வம்’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே' பாடல் உருவாக்கத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பாடல் பதிவின்போது கவிஞர் கண்ணாதாசனுக்கும் இசையமைப்பாளர் …

கவுரவத்திற்காக என் உயிரைப் பணயம் வைத்த மக்கள்!

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவலைகள். அது 1929-ம் ஆண்டு. பம்பாய் மாகாண அரசு தீண்டத்தகாதோரின் குறைகள் குறித்து விசாரிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்தது. நானும் அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். அக்குழுவினர் மாகாணம் முழுக்கப் பயணம்…