Browsing Category
இலக்கியம்
பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!
ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள்
சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…
அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!
உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது.
இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத்…
சிறந்த பதிப்பாளர் – ‘டிஸ்கவரி’ வேடியப்பனுக்கு அங்கீகாரம்!
- சிறந்த தமிழ்மொழி பதிப்பாளர் விருது
டெல்லியிலுள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு தனது 50 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறந்த பதிப்பாளரைத் தேர்வு செய்து விருது அறிவித்துள்ளது.
அந்த வகையில்…
மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை!
எழுத்தாளர் சாவி குறித்து சில தகவல்கள்:
1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 09.02.2001-ல்.
2) கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே…
காடும் மலையும் பூர்வகுடிக்கே சொந்தம்!
உலகப் பழங்குடியினர் தினம் 2023 வரலாறும், பின்னணியும்!
உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது.
ஆதிக்குடி, பூர்வ குடி, பழங்குடி, தொல்குடி, முதுகுடி என பல…
நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து: ஒரு பத்திரிகையாளரின் பதிவு!
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் நட்பு பற்றி முகநூலில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் ஆ. பழனியப்பன்.
“பணி ஓய்வுக்குப் பிறகும் நேரமே இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கிறேன் பழனி” என்று புன்னகைத்தார் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள்.
அவர் 20…
ஸ்டீவன் ஹாகிங்: முடிவிலிருந்து ஒரு தொடக்கம்!
நூல் விமர்சனம்:
"ஸ்டீவன் ஹாக்கிங் குறித்து தமிழில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறித்து நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதே நேரம் தமிழ் இளைஞர்களுக்கு ஸ்டீவன் ஹாக்கிங்கின் வாழ்க்கையை, அறிவியலை, பங்களிப்பை எடுத்துச்சொல்ல வேண்டும்.…
ஒரு நூல் வாசிக்கப்படும்போது தான் முழுமையாகிறது!
படித்ததில் ரசித்தது :
ஒரு நாவல் எழுத அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஏனென்றால் ஒரு படைப்பு நாள்பட நாள்பட வீரியம் அதிகமாகுமே தவிர, குறையவே குறையாது. நான் 600 பக்கங்கள் எழுதுகிறேன் என்றால் அதை மீண்டும் மீண்டும் வாசித்து 300…
இழந்ததைச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன!
எழுத்தாளர் சோ.தர்மனின் படைப்பனுபவம்
தூத்துக்குடி மாவட்டம் உருளைக்குடி கிராமத்தில் 1952-ல் சோலையப்பன், பொன்னுத்தாய் தம்பதியருக்குப் பிறந்தவர் சோ.தர்மன். தர்மராஜ் என்பது இயற்பெயர்.
கோவில்பட்டியில் பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு…
தமிழ்நாட்டுத் தாகூர் எனப் புகழப்பட்ட வாணிதாசன்!
தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவுநாளையொட்டி அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார்.…