Browsing Category

இலக்கியம்

பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…

எங்களுக்காக உணவு தயாரித்துக் காத்திருந்த கேபிஎஸ்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம். மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே…

நாள்தோறும் வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்த நல்லாசிரியர்!

முன்னொரு காலத்தில் ஊருக்கு ஒன்றிரண்டாக, அதிசயப் பொருளாக பார்க்கப்பட்ட காலத்திலிருந்தே வானொலி மட்டும் என்றும் 16 வயதான மார்க்கண்டேயனாகவே இன்னும் சொல்வதானால் (தனியார் வானொலிகளால்) இளமை கூடி இருக்கிறது. கைபேசியிலும் ஊர்தியிலும் கேட்கக்…

முழுநேர எழுத்தாளராக வெற்றி கண்ட ஜெயகாந்தன்!

எழுத்தாளர் இந்திரன் எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன். நான் நடத்திய 'வெளிச்சம்' இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில்…

சங்க இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்!

சங்க காலத்தில் மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர். இந்த விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன்…

தேன்நிறம் செறிந்த சொற்களால் வனைந்த கவிதைகள்!

’உண்மையான கவிதை எது?’ என்ற தேடலில் ஒரு வாசகனோ, படைப்பாளியோ ஒருபோதும் நிறைவை கண்டுகொள்ள முடியாது. இந்தப் பூவுலகில் இதுநாள் வரையில் தோன்றியிருக்கும் அத்தனை மகாகவிகளின் கவிதைகளை வாசித்து முடித்தாலும் கவிதை குறித்த மெய்யான பேருண்மையை நாம்…

சங் பரிவாரின் சதி வரலாற்றைச் சொல்லும் படைப்பு!

நூல் விமர்சனம்  ● இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி விடுதலை இராசேந்திரன் எழுதி, 1983ல் வெளியான நூல் - ஆர்எஸ்எஸ் ஓர் அபாயம்! பின்னர், 'ஒற்றுமை' மாதமிருமுறை இதழில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதி, அதன் பின் 2004ம் ஆண்டு வெளியான நூல் தான்…

தமிழ் எழுத்தாளனாக இருப்பது அவமானம்!

- எழுத்தாளர் சு. வேணுகோபாலன் "எழுத்தாளனுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருப்பதாக என் இளம் வயதில் நம்பியதால்தான் எழுத்துத்துறை மீது பெரும்காதல் கொண்டேன். அது பொய் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன். இவர் நல்ல நாவல் ஒன்றை…

ரூ. 1 லட்சம் இலக்கியப் பரிசு பெறும் மாத்தளை வடிவேலன் நூல்!

மாத்தளை வடிவேலனின் ‘வல்லமை தாராயோ' என்ற சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மிக யதார்த்தமாக சித்தரிக்கும் இலக்கியத் தொகுப்பாக இந்த…