Browsing Category
இலக்கியம்
அறியப்படாத சோழர் காலத்தை ஆய்வு செய்யும் நூல்!
ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச் சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்கும் நூல்.
தன்னைத் தானே நேசித்தலின் அடையாளம்!
ஒன்று தெரியுமா உங்களுக்கு? ஃப்ளெமிங்கோ பறவைகளைக் கூட்டமாய்க் கனவு கண்டால் நம்மை நாமே ஏற்றுக் கொண்டோம் என்று அர்த்தம்.
உயிருள்ள பிணங்களின் அவலத்தைச் சொல்லும் நூல்!
நூல் அறிமுகம்:
மனிதப் பொதுப்புத்தியில் ’தள்ளி’ வைக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் முதன்மையானது, சிறைக் கொட்டிகளும் சிறையிடப்பட்ட மனிதர்களும் தான்.
கவனிப்பாரற்ற சூழலில். இருள் பிரதேசமாக அச்சுறுத்தும் கருங்கல் கட்டங்களின் தாழிடப்பட்ட…
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆர்.கே.சண்முகம்!
கன்னிப்பெண் பட தொடக்க நாளன்று எம்ஜிஆருடன் நடிகை வாணிஸ்ரீ, ஜி.சகுந்தலா, வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்களின் உளவியல்!
இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும் போது உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடைந்துவிடாமல் வாசிக்கவேண்டும் கவிதைகளை!
காதலைப் பற்றிப் பேசாமல் பிரிவை எங்ஙனம் பேசுவது? பிரிவைப் பற்றிப் பேசும்போது கலங்காமல் பேச இயலுமா? கண்ணீரின்றிப் பேசவேண்டும் என முடிவெடுத்தேன்.
மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவு எது?
மன ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவைப் பற்றியும் மிகச் சுருக்கமாக மிக எளிமையான மொழியில் விவரிக்கிறது இந்த நூல்.
சங்க இலக்கியத்தின் தனித்துவம்!
போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.
கவியரசரின் வியக்க வைக்கும் மொழிநடை!
கண்ணதாசன் ஒரு பட்டிமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய அணிக்கு 'அகம்' என்றும் எதிர் அணிக்கு, 'புறம்' என்ற பொருளும் தரப்பட்டன!
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு தேவை!
இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.