Browsing Category
இலக்கியம்
பழநியில் கதிர்காம முருகனைப் பற்றிய நூல் வெளியீடு!
ஞானபண்டிதனின் 'கதிர்காமத் திருமுருகன்' நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில், இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான அறிஞர் திரு. மு.நித்தியானந்தன் எடுத்த தீர்க்கதரிசனமான முயற்சி வெற்றியளித்துள்ளது.
திமுகவின் தோற்றம் என்பது ஒரு ஏற்பாடே!
நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்த்தும் உதயம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒன்றை இன்னொன்று தாங்கி நிற்கிறது. ஒன்று இன்னொன்றுக்கு பக்க பலமாக இருக்கிறது.
வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த புத்தகம்!
எண்ணற்ற மனிதர்களின் கண்ணோட்டத்தையும் வாழ்க்கைப் பாதையையும் மாற்றியமைத்த புத்தகம் ஜப்பானைச் சேர்ந்த மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’.
தோழர் ஜீவா எனும் கொள்கைப் போராளி!
நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.
உள்ளொளி எனும் அறிவாற்றலை உணர்வோம்!
உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச்சூழலிருந்தும்தான் செழுமைப்படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.
நாடு முன்னேறுவதற்கான முக்கியத் தேவை எது?
அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதுதான் அதிக நம்பகத்தன்மை கொண்ட வழியும்கூட.
தவறுகளிலிருந்து கற்ற பாடம்!
அருமை நிழல் :
மறைவதற்கு முன்னால் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம். போக்குவரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். கடந்து போகும் ராஜீவ்காந்தியிடம் இதய நோயாளியான ஒருவர் சொல்கிறார்.
“கடந்த இரண்டு மணி நேரமாகப் போக்குவரத்தை நிறுத்திவிட்டதால், இதய…
வாழ்வதும் வாழ நினைப்பதுமான வாழ்க்கை!
ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான். ஒன்று அவன் வாழும் கதை. மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை!- நா.முத்துக்குமார்
கிடை – மேய்ச்சல்காரர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் ஆய்விதழ்!
கிடை காலாண்டிதழில், தமிழகத்துக்கே உரித்தான மாட்டினங்கள், ஆட்டினங்கள், மேய்ப்பர்களின் வலசைப் பாதை போன்ற பல தகவல்கள் உள்ளன.
அந்திமழை இளங்கோவன்: நினைவேந்தலும் நூல் வெளியீடும்!
அண்மையில் மறைந்த அந்திமழை இதழை நிறுவிய ஆசிரியர் அந்திமழை இளங்கோவனின் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் நடைபெற்றது.