Browsing Category
இலக்கியம்
பாவேந்தரும்; கதை மன்னனும்!
{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை}
படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்…
புதுமை செய்கிறார் கபிலன்!
திரைக் கவிஞர் கபிலன். இளமையிலேயே மிகவும் திறமையானவர். என் ஊரான பாண்டிச்சேரிக்காரர்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பை எனது யாளி பதிவு மூலம் மிகவும் ரசித்து வெளியிட்டேன்.
கமல்ஹாசன், வழக்கறிஞர் அருள்மொழி, கலைப்புலி தாணு, கவிஞர் அறிவுமதி என்று…
பெண்ணியம் சார்ந்த சரியான புரிதல் நம்மிடம் இருக்கிறதா?
நூல் அறிமுகம்: பெண் பெண்ணியம் பெண்நிலை!
பெண்ணிய வரலாற்றையும் கோட்பாட்டையும் மட்டும் பேசாமல் ஒரு இலக்கியப் பிரதியில் இருந்து பெண்ணியத் தரவுகளை எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதைப் பெண்ணியக் கோட்பாட்டு நோக்கில் இந்நூல் விளக்குகிறது.
ஒரு…
புரிதலின் பாதையில் கடக்க வேண்டிய தூரம் நிறைய…!
இயல்பென்பது பெண்ணை சக உயிராக பார்க்கும் பார்வை மட்டும்தான். அதில் சிறப்பித்துக் கூறவோ பெருமை கொள்ளவோ எதுவுமே இல்லை. - யாத்திரி.
இன்னும் நாம் அடிமைகளாகத்தான் இருக்கிறோம்!
உயர்வு தாழ்வு சமநிலைக்கு வரும்போது காக்கையும் காதலிக்கப்படும். கறுப்பும் வெள்ளையும் அழகான வர்ணம் மட்டும்தான் என்பதுவும் புரியும்.
ரவிசுப்ரமணியன் எனும் என் கலைத்தோழன்!
படைப்புலகில் சாதித்தவர்கள் பற்றி 'ஆளுமைகள் தருணங்கள்' என்று ஒரு நூல் எழுதியுள்ளீர்கள். அதில் சிலரை ஆவணப் படமாகவும் பதிவாக்கியிருக்கிறீர்கள்.
சென்னையின் 300 ஆண்டு கால வரலாற்றை அறிவோம்!
நூல் அறிமுகம்: யாமம்!
கிழக்கிந்திய கம்பனி இந்தியாவில் வணிகம் செய்ய உரிமம் பெற்றது முதல் மீனவ கிராமமாக இருந்த தற்போதைய சென்னை ஆங்கிலேயர்களால் எவ்வாறெல்லாம் உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை சுவாரசியமாக விவரிக்கும் புத்தகம் இது.…
வியப்பூட்டிய ‘திசையெட்டும் மொழியாக்க விருது’ விழா!
கடந்த ஞாயிறு 29.09.2024 “நல்லி – திசையெட்டும் மொழியாக்க விருது” விழா மயிலாப்பூரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
இலக்கிய ஆளுமைகள் பொன்னீலன், குறிஞ்சிவேலன், வண்ணநிலவன், கனவு சுப்ர பாரதிமணியன், க்ருஷாங்கனி, கண்ணையன் தட்சிணாமூர்த்தி, எஸ்ஸார்சி,…
அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்!
ஜான் ஸ்டீன்பெக்கின் கடுஞ்சினக் கனிகள் என்ற நாவல் ஒரு மனிதாபிமானக் காவியம். மகத்தான கலைப் படைப்பு. அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்.
மனதை எப்படிச் செம்மையாக்குவது?
மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனதைக் கொண்டு எப்படி முக்தி அடைவது? ஆகிய கேள்விகளுக்கான அறிவியல் பூர்வமான, வேதாந்த ஆதாரமான பதில் தரும் நூல்.