Browsing Category
இலக்கியம்
பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!
நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்!
ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம்.
பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…
வேட்பாளர் என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த கவிக்கொண்டல்!
இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்.
மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…
இலக்கிய விமர்சகர் க. பஞ்சாங்கம்: 75 வது பிறந்தநாள் விழா!
பிப்ரவரி 4 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், இலக்கிய விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் 75-வது பிறந்தநாளை ‘வையம்’ இதழின் தோழமைகள் ‘பஞ்சு 75’ என்று விழா எடுத்தனர்.
பெரிய…
காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!
நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்)
திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…
எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!
"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!
தமிழ் இலக்கிய வரலாற்றில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர்.
இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன.…
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எப்போது, ஏன் மாறியது?
நூல் அறிமுகம்: நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்!
நூலாசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரின் முன்னுரையில் இருந்து.
***
நான் பிறந்தது 01-02-1873. எனக்கு இப்போது 84-வது வயது நடக்கிறது. சாதாரணமாக மனித வாழ்வில் அதிலும் இந்தியர் வாழ்வில் இது…
இலக்கிய வளர்ச்சிக்கு கும்பகோணத்தின் பங்களிப்பு!
கவிஞர் ராணி திலக் தொகுத்து வெளிவந்துள்ள ‘கும்பகோணம் கதைகள்’ தொகுப்பை அண்மையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சில வேண்டுதல்கள் எல்லா செவிகளுக்கும் கேட்கும்!
இரு சுவையான முகநூல் பதிவுகள்:
பிப்ரவரி ‘உயிர் எழுத்து’ இதழில் என்னுடைய நேர்காணல் வருகிறது.
நான் கிரிக்கெட் பார்த்த காலத்தில் வாஸிம் அக்ரம் என்றொரு பௌலர் இருந்தார். அவர் பந்து வீசும்போது டென்ஷனாவேன். ஏதோ நானே களத்தில் நிற்பதுபோல.…
அடித்துத் திருத்தி என்ன ஆகிவிடப் போகிறது?!
வாசிப்பின் ருசி:
உலகத்துல இருக்கிறது கொஞ்சக் காலம். ஈசல் மழைக்கு ஒதுங்கி மடியறாப்ல. அந்தப் பொழுதை, மற்றவரை அடிக்கவும், கோவிக்கவும்னு விரயம் பண்ணனுமா? அடிச்சு யாரைத்தான் திருத்த முடியும்?
- தி.ஜானகிராமன் எழுதிய ‘முள்முடி’…