Browsing Category
இலக்கியம்
தெருக்களே மனிதர்களின் முதல் பள்ளிக்கூடம்!
நூல் அறிமுகம்: தெருக்களே பள்ளிக்கூடம்!
ராகுல் அல்வரிஸ் எழுதி, சுஷில்குமார் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ள ‘தெருக்களே பள்ளிக்கூடம்’ என்னும் இப்புத்தகம், குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்வதில் நிறைமகிழ்வு…
இசையில் நனைந்த தமிழ்ப் பாடல் வரிகள்!
‘தாய்’ இணைய இதழ் வாசகர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்குமேல் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த திரைத் தெறிப்புகள் தொடர், நன்கு அறிமுகம் அறிமுகமாகி இருக்கும்.
‘ஹரிதாஸ்’ படத்தில் தியாகராஜ பாகவதர் தொடங்கி, கே.பி.சுந்தராம்பாள்,…
படித்தாலே படம் பார்த்தப் பரவசம் தரும் நூல்!
தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக…
காலம் இரக்கமற்றது!
வாசிப்பின் ருசி:
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவுகள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது.
அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ விருப்பமான புத்தகங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும்…
காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கானக் குயில்கள்!
அருமை நிழல்:
கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது.
ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும்.…
பயன் கருதாமல் பிறர் துன்பம் துடைக்க உதவுவோம்!
பிறர் துன்பம் போக்கும் வள்ளல் தன்மை மிக்கவனே பேகன். இவ்வாறு பரணர் வையாவிக் கோப்பெரும் பேகனைப் பற்றிச் சிறப்பாகக் கூறியுள்ளார்.
துயரங்களிலிருந்து வெளிவரும் ஒரே வழி?!
வாசிப்பின் ருசி:
துயரங்களிலிருந்து
வெளிவரும் ஒரே வழி,
நம்மைவிடவும்
மிக மோசமான
தருணங்களைக்
கடந்து வந்தவர்களின்
கதையைக்
கேட்பதுதான்!
- எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' நாவலிலிருந்து.
#எழுத்தாளர்பென்யாமின்…
தயிர்ப் பானையும் விளாம்பழமும்!
மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடிய உணவுகளில் சிறந்ததாகத் தயிர் என்பது அமைகிறது. அப்படியான தயிர் இன்று பல்வேறு வடிவங்களில் அனைவரது வீடுகளிலும் உலாவிக் கொண்டிருக்கின்றது.
பால் பெருகி தயிராகி; தயிர் மோராக, வெண்ணெய்யாக, பால் பொருட்களாக உருவம்…
இறந்த காலம் உயிர் பெற்றபோது…!
நூல் அறிமுகம்:
ஆசிரியர் சுந்தர ராமசாமி அவர்கள் நாகர்கோவிலில் 1931-ல் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951-ல் 'தோட்டியின் மக'னை தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி.
1951-ல் புதுமைப்பித்தன் நினைவு…
மழையினூடாக ஒரு நிறைவான பயணம்!
நகரை விட்டுத் தள்ளியிருக்கும் புறவழி நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை விட உயிரோட்டமான நகரங்கள், கிராமங்களினூடாகச் செல்லும் சாலைகளே எனக்குப் பிரியமானவை.
இப்போதெல்லாம் அனைத்துச் சாலைகளுமே நல்ல முறையில் இருக்கின்றன. ஆனால் நேரமும் வசதியும் கருதி…