Browsing Category

இலக்கியம்

கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது. கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்

மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகள்!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 7 ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ராதுகா, முன்னேற்றப் பதிப்பகங்களில் விலை மலிவான  தரமான ரஷ்ய இலக்கிய நூல்கள் தமிழக வாசகர்களிடையே பிரபலமாக இருந்தன. லியோ டால்ஸ்டாய், தஸ்வோவெஸ்கி, மாக்சிம் கார்க்கி, …

மதிப்பால் உயர்ந்தவர்கள்!

அருமை நிழல்:  ‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது! 09.03.2021  12 : 30 P.M

கவிதை நூலை பொதுவுடைமையாக்கிய இந்திரன்!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 8 கலை விமர்சகர் இந்திரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம். எதிர் கவிதைகளும் பிற கவிதைகளும் என்ற டேக் லைன் வைத்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஒவ்வொரு நாளும் எழுதிய…

சதுர பிரபஞ்சம்: ஒரு காட்டுப் பறவையின் பாடல்கள்

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 6 கோ.வசந்தகுமாரன், எதார்த்த வாழ்வின் அனுபவங்களைக் கவித்துவம் ததும்பும் கவிதைகளாக எழுதும் சமகாலக் கவி. தஞ்சாவூருக்கு அருகிலுள்ள ஒரத்தநாடு சொந்த ஊர். அரசுப் பணியில் இருந்தாலும் எழுதுவதின் மூலம் வாழ்க்கையை…

“நானும் மனுஷன் தானே!’’ – நாகேஷ்

தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று. அண்மையில் அந்திமழை பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும்…

பூனைகளின் உலகைப் பேசும் நெடுங்கதை!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 5 பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் திரை வெளியில் சாதிக்கும் கனவுகள் கொண்ட இளைஞர். ஓவியர் வீர சந்தானத்தை நாயகனாக வைத்து ‘ஞானச்செருக்கு’ திரைப்படத்தை இயக்கியவர். தற்போது அவர்  ‘நானும் என்…

எழுத்துலக ஆளுமைகளின் அனுபவ நிழல் பாதை!

சென்னைப் புத்தகக்காட்சி நூல் வரிசை: 4 அந்திமழை இதழில் ‘நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி’ என்ற பெயரில் இயக்குநர் ராசி அழகப்பன் அனுபவத் தொடராக எழுதி வந்த சுவையான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்திருக்கிறது. உவமைக் கவிஞர் சுரதா,…

பெரியார் நம் காலத்தின் தேவை!

சென்னை புத்தகக் காட்சி நூல்வரிசை: 3 சேலத்தைச் சேர்ந்த கவிஞர் பழ.புகழேந்தி எழுத்தில் வசந்தா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது ‘எமைத் திருத்தி வரைந்த தூரிகை.’ மூடத்தனம் எனும் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகமான தந்தை…

தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!

சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2 பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…