Browsing Category

இலக்கியம்

அன்பினால் செழிக்கும் உலகம்!

நினைவில் நிற்கும் வரிகள்: **** கேளடா... மானிடவா ... எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை ... செல்வம்..ஏறியோர் என்றும் இல்லை ... வாழ்வுகள் தாழ்வுமில்லை...என்றும் .. மாண்புடன் வாழ்வோமடா ...       (கேளடா....)  வெள்ளை நிறத்தொரு…

பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!

நூல் வாசிப்பு: “ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார். “பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…

மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!

பரண் : மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள். மூவலூர்…

நமக்குள் பிறந்துவிடக் கூடிய ஹிட்லர்கள்!

வாசிப்பின் ருசி: “வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்தலாம். நமக்குள்ளிருந்து, நம் நடுவிலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி?” இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா. நேமிசந்த்ரா எழுதிய…

உள்ளம் என்பது ஆமை; அதில் உண்மை என்பது ஊமை!

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி                           (உள்ளம்...) தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது…

கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்!

நூல் வாசிப்பு: “ஜார்ஜ் ஃப்ளாய்டை இரக்கமின்றித் தன் மூட்டால் அழுத்திக் கொன்ற வெள்ளைப் போலீஸ்காரனுக்கு 22 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை” (26.06.2021). இந்தச் செய்தி நமக்குக் கூறும் விஷயம் என்ன? இன்றும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீதான…

அறிவுமதி: தமிழ்ச் சமூகத்திற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்!

பெண்ணுரிமை தமிழ் சினிமா எழுத்தாளர்கள் இழந்த உயிர்களோ கணக்கில்லை இருமிச் சாவதில் சிறப்பில்லை இன்னும் என்னடா விளையாட்டு எதிரி நரம்பிலே கொடியேற்று. வீரத்தைக் குண்டுகள் துளைக்காது வீரனைச் சரித்திரம் புதைக்காது நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்…

கலங்காதிரு மனமே! – கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி. “கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான். வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.” “எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?”…

வாழ்க்கை ஒரு வரமென்று உணருங்கள்!

பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. சாலைகளுக்குத் தெரியாது நீ சாதிக்கப் பிறந்தவன் என்று விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று... முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான்…