Browsing Category
இலக்கியம்
வரலாறாக மாறிய சந்திப்புகள்!
சந்திப்புகள் உங்களை நெகிழ்த்தக் கூடியவை. சந்திப்புகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுபவை. தனிநபர்களின் சந்திப்புகளுக்கே இவ்வளவு நற்குணங்கள் உண்டு.
வரலாற்று நாயகர்களின் சந்திப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த…
வெற்றியின் ரகசியம்! – பெர்னாட்ஷா
“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் ஒன்பதில் தோல்வி அடைவதைப் பார்த்தேன். எனக்குத் தோல்வி அடையப்பிடிக்கவில்லை.
ஒன்பது தடவை வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது எனக்கு ஓர் உண்மை பளிச்சென விளங்கியது.
90 முறை…
சம உரிமைச் சமுதாயம் உருவாகும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
(உன்னை...)
பாடும் பறவை.. பாயும் மிருகம்
இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை…
என்னருமை காதலிக்கு…!
‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ (1960) என்று அந்தக் காலத்தில் ஒரு திரைப்படம். அதில், பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் ஒன்று.
ஒரு பாடல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கு வரை எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்தப்பாடல்.…
கண்ணதாசனுக்கு மாற்றுக் கவிஞன் வாலி!
இயக்குநர் முக்தா சீனிவாசன், இதயத்தில் நீ (1963) படத்தை இயக்கிய பொழுது, வாலியை அழைத்துக் கொண்டு எம்.எஸ்.வியிடம், "இவர்.. வாலி நல்லா பாட்டு எழுதுவார்" என அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
எம்.எஸ்.வி, வாலியிடம் எதாவது பல்லவி சொல்லுங்கள் எனக்…
உலகின் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை!
உலகில் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை
செய்த மருத்துவர் எட்வர்ட் ஜீர்ம்
பிறந்த தினம் இன்று. (மார்ச் 18, 1863)
மகாதேவி – சாவித்ரி…!
ஒர்க்கிங் ஸ்டில்ஸ் – படப்பிடிப்பின் போது இடையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வித்தியாசமும், தனி அழகும் கொண்டவை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் சாவித்ரி இணைந்து நடித்த சில படங்களில் ‘மகாதேவி’ முக்கியமான படம்.
அதிரடி அடுக்குச் சிரிப்புக்குப்…
மனிதர்களைப் புரிந்து கொள்ள…!
மனிதர்களை கிட்டே சேர்க்கிறேன்.
மனிதர்களை கிட்டே சேர்ப்பதன் மூலம்
மனிதர்களை அறிந்து கொள்கிறேன்..
மனிதர்களை அறிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களைப் புரிந்து கொள்கிறேன்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதன் மூலம்
மனிதர்களை எட்ட வைப்பதே சரி
என…
‘அழகர் கோயில்’ எனும் அருந்தமிழ் நூல்!
மண்ணின் வரலாறும், பண்பாட்டின் வரலாறும் இணைந்ததே கோயில் வரலாறு. ஆனால் பல பெருங்கோயில்களின் வரலாறுகள் புராணங்கள் புனைந்ததாக மாறி தெய்வீகத் தன்மை அடைந்துவிட்டன.
குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற சிலர், ஆதாரங்களைத் திரட்டி வரலாற்றுத் தன்மையோடு…
புத்தகங்களை வெறுப்பது பண்பாட்டின் வீழ்ச்சி!
“வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
இடத்தை அடைத்துக்கொண்டு…