Browsing Category
இலக்கியம்
விடுதலையை மூச்சாக நேசித்த வ.உ.சி!
கோவை மத்தியச் சிறை வளாகம்.
உள்ளே நுழைந்து சிறையின் இரண்டாவது வாசல் அருகே அந்தத் தொன்மையான சின்னம்.
கனத்து நீண்ட மரம். அதையொட்டி ஒரு ஆளுயர ஆட்டுக்கல். உள்ளே பலமான மரக்குழவி. அசைப்பதற்கு பிரம்மப் பிரயத்தனப்பட வேண்டிய அந்த எண்ணெய்ச் செக்கு -…
சித்திரச் சோலை – மனசோடு பேசும் புத்தகம்!
நூல் வாசிப்பு:
*
“போட்டோகிராஃபிக் மெமரி” என்பதன் அர்த்தத்தை மிகச் சரியாக உணர்த்துகிறது திரைப்படக் கலைஞரும், ஓவியருமான சிவகுமார் எழுதியுள்ள ‘சித்திரச் சோலை’ என்கிற விஷூவலான நூல்.
அந்த அளவுக்கு நூல் முழுக்க நிரம்பியிருக்கின்றன சிவகுமாரின்…
பெரியார் தமிழர் இல்லை என்றால் யார் தமிழர்?
● தமிழக வரலாற்றில் இருவர் மட்டும் தான் - சமுதாய சுய சிந்தனையாளர்களாக - தனித்து சிந்தித்து அவைகளை தனித்துவமாய் தெரிவித்தவர்கள்! அவர்கள் ஒரிஜினல்கள்! காப்பியடிக்க முடியாத சூரியன்கள்! ஒருவர் திருவள்ளுவர்! மற்றொருவர் பெரியார்!
இந்த இருவரையும்,…
நம்மை கவனித்துக் கொண்டே இருக்கும் மனம்!
இன்றைய ‘நச்’
****
யாருக்கும் தெரியாது என்று
நாம் மறைக்க நினைக்கிற விஷயங்களைக்
கவனித்துக் கொண்டிருக்கின்றன
நமது மனமும், நம்மை நகர்த்தும் காலமும்.
*
மாவீரன் சுந்தரலிங்கம்: இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு!
பாஞ்சாலங் குறிச்சியில் ஊரை விட்டு ஒதுங்கிய இடத்தில் சுற்றிலும் தென்னை மரங்கள்; பழஞ்செடிகள் அடர்ந்தபடி கிடக்கிறது கிணறு மாதிரியான புராதனமான பகுதி. பக்கத்தில் செங்கற்கள் துருத்தியபடி இரண்டு சிதைந்த கல்லறைகள்.
மனித வெடிகுண்டுகள் இப்போது…
எல்லாமே அதற்குரிய நேரத்தில்தான் வருகிறது!
கிறிஸ் பிரென்டிஸ் எழுதிய நூல் - ஜென்: தத்துவமும் மகிழ்ச்சியும் வாழ்க்கையும்.
நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் மஞ்சுல் பதிப்பக வெளியீடாக தமிழில் வெளிவந்திருக்கிறது.
ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் என்று லைப்ரரி ஜெர்னல் என்ற…
என் கைகளாவது அந்த பாக்கியத்தைப் பெறட்டும்!
- கண்ணதாசனின் நெகிழ்ச்சியான பேச்சு.
“என்னுடைய விழா ஒன்றில் நான் பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியது பற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன், அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக்கிரகம் செய்யப் போன கால்கள், சிறைச்சாலையில்…
வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் வேலு நாச்சியார்!
காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மனை.
மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே ஒரு கோவில்.…
சோலை சுந்தரபெருமாள்: கீழத் தஞ்சையின் கதை சொல்லி!
தஞ்சை மண்ணின் வட்டார வழக்கு மணக்க பெருங்கதைகளை எழுதியவர் சோலை சுந்தரபெருமாள்.
இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், தன் வாழ்வின் கடைசி வரையில் கீழத்தஞ்சை வாழ்வின் மகத்துவங்களையும் துயரங்களையும் எழுதியவர்.
மறைந்த அந்த எளிமையான எழுத்தாளர் பற்றிய…
உணர்வுகளின் வெளிப்பாடுதான் இந்தக் கதைகள்!
நூல் வாசிப்பு:
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த பால்ராஜ் கென்னடி, அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை படித்தவர்.
கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும், பி.சி. ஸ்ரீ ராமிடம் உதவி…