Browsing Category

இலக்கியம்

தாழ்வாரங்களும் சிட்டுக் குருவிகளும்!

அப்போதெல்லாம் வீடுகளில் தாழ்வாரங்களும் தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகளும் இருந்தன தாழ்வாரம் முழுவதும் குப்பைகளும் குச்சிகளும் சிதறுவதுபற்றி கவலைப்படாமல் சிட்டுக்குருவிக்கு சீமந்தம் நடத்தாத குறையாக அதன் முட்டைகள் பாதுகாக்கப்பட்டன…

ஜானகி எப்படி ‘சௌகார்’ ஜானகி ஆனார்?

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் சங்கரமஞ்சி ஜானகி. தந்தை காகித மில் அதிபர். தொழில் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவானது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில்…

ஜானகி எம்ஜிஆர்: வரலாற்றுத் தருணங்களின் பூந்தோட்டம்!

முனைவர் குமார் ராஜேந்திரன் தொகுத்து மெரினா புக்ஸ் வெளியிட்டுள்ள அன்னை ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டுச் சிறப்பு மலர் மிகச் சிறப்பான தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக வெளிவந்திருக்கிறது. முன்னுரையில் தொகுப்பாசிரியர், "பாட்டியாக இருந்து அவர் என்னை…

நடிப்புக் கலைஞர்களின் சங்கமம்!

அருமை நிழல்: 1957-ல் பி.புல்லையா தயாரிப்பில் வெளிவந்த ‘வணங்காமுடி’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, M.K.ராதா, M.N.நம்பியார் மற்றும் M.K.ராதா அவர்களின் பிள்ளைகள். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

நடிகை சாவித்ரிக்குப் பிடித்த நடிகர் யார்?

‘மிஸ்ஸியம்மா’ - 1955 ல் வெளிவந்த படம். இப்போது பார்க்கும்போதும் நேர்த்தியாக இருக்கிறது சாவித்திரியின் நடிப்பு. கோபம், கனிவு எல்லாவற்றிலும் தளுக்காக அவர் ஜெமினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார். எஸ்.வி.ரங்காராவ், சாரங்கபாணி, தங்கவேலு,…

திறமையாளர்களைப் போற்றிய கலைவாணர்!

கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார். ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்…

‘சுருளிராஜன்’ – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்!

பெரியகுளத்தில் 1938-இல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு…

என் அளவுக்கு யாரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை!

– ஜெயலலிதா அன்று அளித்த பேட்டி ஊர்சுற்றிக் குறிப்புகள்: * 2013 ல் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஆங்கிலத்தில் அளித்த பேட்டியை தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்பிய போது எழுதிய அன்றையப் பதிவு இது. * “ஜெயலலிதாவிடம்…

மகளிருக்கு கலைவாணர் கொடுத்த மதிப்பு!

அருமை நிழல்: பெண்மைக்கு மதிப்பளிக்கச் சொல்லி பாரதி கவிதையில் முழங்கிய மாதிரி திரைப்படத்தில் முழங்கியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். மதுரம் அம்மையாருக்கு ஜோடியாகப் பல படங்களில் நடித்தபோதும் பெண்மையை உயர்த்துகிற விதமாகவே காட்சிகளை அவர்…

உலகப் பெரும் கலைஞர்களுள் ஒருவர் கலைவாணர்!

- நெகிழ்ந்த எம்.ஜி.ஆா் மறைந்த பழம்பெரும் நடிகா் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று அனுசாிக்கப்படுகிறது. அவரது நினைவையொட்டி பேராசிாியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய 'சமூக விஞ்ஞானி கலைவாணா்' என்ற நூலிருந்து ஒரு பகுதி. 1957,…