Browsing Category
நேற்றைய நிழல்
அக்கா தங்கை போலப் பழகினோம்!
- ஜெ.வுடனான நட்பு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி!
*
”ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி 'ஜிபு'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'அம்மு'ன்னு கூப்பிடுவேன்.
அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு,…
நண்டு கற்றுக் கொடுத்த பாடம்!
கண்ணதாசனின் நம்பிக்கைக் கதிர்கள்:
“ஓர் அலை மூலம் மிகப்பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது. பயந்து அவன் எழுந்து நின்றுவிட்டான். நண்டு கரையிலேயே ஓடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அது மீண்டும் கடலுக்குள்ளேயே ஓடிற்று. கடல் அதை…
ஆளுமைகளுக்கு மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்!
மணாவின் ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ நூல் குறித்து சப்தரிஷி லா.ச.ரா எழுதிய விமர்சனம்.
****
இயக்குனர் ஸ்ரீதரின் திரைப்படத் தலைப்புகளில் கவிதை கொஞ்சும். யாரோ எழுதிய கவிதை, சௌந்தர்யமே வருக வருக, இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்,…
“பணமும், புகழும் நிரந்தரமல்ல” – கலைவாணர்!
சமூகச் சிந்தனையாளர் கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957). அவருக்கு ‘தாய்’ இணையதளத்தின் நிறைவான நினைவஞ்சலி!
***
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது…
மெட்ராஸ் பெயரின் முதலெழுத்தை இனிஷியலாக வைத்துக் கொண்ட எம்.கே.ராதா!
எம்.கே.ராதா சென்னை மயிலாப்பூரில் 1910 நவம்பர் 20-ல் பிறந்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம்.
ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர…
கி.ரா. நினைவுத் தொகுப்பு வேண்டுவோர் கவனத்திற்கு!
கி.ராஜநாராயணன் நூற்றாண்டு வரும் செப்டம்பர் 16 ஆம் நாள் தொடங்க இருப்பதை முன்னிட்டு பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூல், பொதிகை - பொருநை - கரிசல், கதைசொல்லி வெளியீடாக இரு தொகுப்புகளாக 1250 பக்கங்களில் வெளி வர இருக்கின்றன.
கி.ரா.…
குல்சாரிலால் நந்தா: எளிமையின் அடையாளமாக வாழ்ந்த மனிதர்!
அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா தனது இறுதிக்காலத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில்…
இந்தியாவின் ‘செசில் பி டெமில்லி’!
-நடிகர் சிவகுமாரின் முகநூல் பதிவிலிருந்து...
ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தஞ்சையில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, விதவைத் தாயால் வளர்க்கப்பட்டவர். வீட்டில் இட்லி சுட்டு, தெருவில் விற்று, தாயார் குழந்தையைப் படிக்க வைத்தார்.
மூன்று…
தாத்தா நேருவும், பேரன் ராஜீவும்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் அளவுகடந்த பாசம் காட்டும் நேரு சொந்தப் பேரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டி இருப்பார்? பேரன் ராஜீவுடன் குதிரையில் எப்படி ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறார் தாத்தாவான நேரு!
சிவாஜிக்கு என்ன தொழில்?
கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்யாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர் குழந்தை உள்ளம் கொண்டவர்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி…