Browsing Category

நேற்றைய நிழல்

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

“கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்

இசைக்கும் எழுத்துக்குமான போட்டியில் இறுதியில் யார் வென்றது?

மருதமலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும்…

இருவரில் யாருக்கு ரசிகர்கள் அதிகம்?

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி…

தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!

- தியாகி மாயாண்டி பாரதி ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு. கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது.…

மண் மணம் மாறா மதுரைத் தமிழ்!

அருமை நிழல் : மதுரை வட்டாரமொழியைப் பிரபலப்படுத்தியதில் சாலமன் பாப்பையாவுக்கு முக்கியப் பங்குண்டு. குரலை லாவகமாகக் கீழே இறக்கி ''என்னய்யா.. இப்படிப் பார்க்குகிறீகளே" என்று மதுரைத் தமிழை அவர் உச்சரிக்கும் பாப்பையா துவக்கத்தில் ஆவேசமான…

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்துவந்த சத்து நாயர் -…

நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள்!

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் சிவாஜி கணேசன் நடித்த 'மன்னவரு சின்னவரு' படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள். சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில்…

கலாமும், மோடியும்!

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 தேதிகளில் குஜராத்துக்கு சென்றபோது, அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அருகில் அன்றைய குஜராத் முதல்வரான மோடி.