Browsing Category
நேற்றைய நிழல்
என்னிடம் தலையைக் காட்ட வந்திருக்கிறீர்களே?
பரண் :
சென்னையில் நடந்த ஒரு ஹியூமர் கிளப் மாநாடு. அதில் பேசியவர் பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர்.பி.ராமமூர்த்தி.
மாநாட்டில் அவர் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம்.
கலைஞர் (கருணாநிதி) ஒரு முறை உடல்நலம் குன்றிப் படுத்திருந்தபோது, அவரைச்…
ராமசாமி இருக்கிறானா?
பால்ய நண்பன் பற்றிய தந்தை பெரியாரின் நினைவுகள்
பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் மகன் எஸ்.ஆர்.சாமி, பெரியாரிடம் உதவியாளராக இருந்தபோது கண்டும் கேட்ட அரிய அனுபவங்களை ‘விடுதலை’ 111வது (17.9.1989) பெரியார் பிறந்தநாள் விழா மலரில்…
எனக்குக் கிடைத்த மனநிறைவு!
- குலதெய்வம் பற்றி இயக்குநர் மனோபாலா
“நான் பிறந்து வளர்ந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் பக்கத்தில் உள்ள மருங்கூர். என்னுடைய குலதெய்வமான ஈஸ்வரி அம்மன் குடிகொண்டிருப்பதும் அந்தக் கிராமத்தில் தான். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஈஸ்வரி…
அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!
கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான்.
‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…
வேறெந்த நடிகைக்கும் இல்லாத தனிச் சிறப்பு டி.ஆர்.ராஜகுமாரிக்கு!
எஸ்.பி.எல். தனலட்சுமி என்ற நடிகையின் வீட்டிற்கு போன இயக்குனர் கே.சுப்ரமணியம் அங்கே துரு துருவென்று இருந்த ராஜாயியை கண்டார். ராஜாயி பெயரை ராஜகுமாரியாக மாற்றி 1941ல் ’கச்ச தேவயானி’யில் நடிக்க வைத்தார்.
இந்த தனலட்சுமி தான் பின்னால் கலக்கிய…
தேவிகாவின் பெயர் மாற்றமும் முதல் பட அனுபவமும்!
சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை.
அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று…
பகுத்தறிவியக்கப் பறவையாய்ப் பறந்த பாவேந்தர்!
1891-1967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12 ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எய்தியவர்.
பெரியாரைவிட ஏறத்தாழ 22 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர்.…
கணித மேதை ராமானுஜன்
படித்ததில் பிடித்தது :
அறியாமையுடன்
நூறு ஆண்டுகள்
வாழ்வதைவிட
அறிவுடன்
ஒருநாள்
வாழ்வது மேல்!
- கணித மேதை ராமானுஜன்
தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா!
கவிஞர் கண்ணதாசன்
படித்ததில் பிடித்தது:
சில பழைய கட்டுரைகளை படிக்கும் போது சுவாரசியமாக இருக்கும். அதிலும் ஒரு நடிகையை பற்றி பிரபலமான கவிஞர் சொல்லும் போது என்ன சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்படும்.
இதைப் படிக்கும் போது அந்த நடிகையின் நடிப்பு…
மகத்தான பெண் ஆளுமை செளந்திரம் அம்மா!
அந்த சிறுமியின் பெயர் செளந்திரம். தமிழகத்தில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகள். அவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கணவர் டாக்டர்.செளந்திரராஜன் நல்ல மனிதர். மனைவியின் படிப்பை தொடர…