Browsing Category
கவிதைகள்
தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!
எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை.
இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக…
ஜெ.கே. எனும் ஞானச் செருக்குருவம்!
மேடைதனில் நின்றால், மேனியெலாம் புல்லரிக்கும்! பேச ஆரம்பித்தால், பின் எவர் வாய் திறப்பார்? மோதும் இடிபோல, முழக்கம் செவி பிளக்கும்!
பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!
மிக்க பசியும் ஓயாத நோயும் பகையும் இல்லாத நாட்டையே நல்ல நாடு என இலக்கணம் தருகிறார். இத்தகைய நிலைக்கு நேர்மையாக அற வழியில் செயற்பட்டுப் பாடுபட வேண்டும்.
பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்!
தனக்கு வரும் இன்பத்தை விரும்பாமல் தன் சுற்றத்தார்க்கு ஏற்படும் துன்பத்தைத் துடைப்பதில் கருத்து செலுத்திச் செயலாற்றுபவன் அவர்களைத் தாங்கும் தூணாக விளங்குவான் என்கிறார் வள்ளுவர்.
காஸாவின் கண்ணீர்…!
என்ன நடக்கிறது இங்கே
என் அம்மா எங்கே?
சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன் உன்னை
எனச் சொல்லி அனுப்பிய
இறைவனே நீ எங்கே?
என்ன ஆனது என் தொட்டில்?
எங்கே என் அம்மா உறங்கிய
கட்டில்?
எங்கள் கூட்டைக் கலைத்த
குரங்கு எது?
ஏன் இப்படி உடைத்து…
இது கவிதையால் சாத்தியமாயிற்று!
வெறுப்பிலிருந்து அன்புக்கும், வன்முறையிலிருந்து கருணைக்கும் நகர ஒரே வழி கவிதைதான். கவிதை, இன்னும் நம்மை அழகாகத் தொடர்புகொள்ள வைக்கும்.
உதவியவர்க்கு உதவாதவன் தேய்வான்!
சங்கப் புலவர்கள் பொன்னுரை - 7
******
“ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்”
கலித்தொகை 149 : 6 - 7
கலித்தொகை – நெய்தற் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை -…
பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!
மக்களுக்கு வரும் துன்பம் மட்டுமல்ல. பறவையினம், விலங்கினம், ஊர்வன இனம், நீர் வாழ்வன இனம் போல் எந்த உயிரினத்திற்குத் துன்பம் வந்தாலும் நமக்கு வந்ததாக வருந்தி உதவுதலே அறமாகும்.
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!
ரசனைக்குரிய வரிகள்:
உங்கள் மதிற்சுவருக்கு
அப்பால் இருக்கிற அழகுகளை
உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்;
அருகே சென்று
அவ்வழகின் உண்மைத் தன்மையை
பரிசோதிக்க எண்ணாதீர்கள்;
அது வானவில்லை
கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது;…
உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே!
உனக்கு இன்பம் வருகிறது என்பதற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே என்னும் சங்கப் பொன்னுரையை நாம் பின்பற்றி அனைவருக்கும் இன்பம் விளைவிப்போம்!