மனிதனை மதிப்பதே மகத்தான பண்பு!

இன்றைய நச்:

தன்னை மதிக்கிற ஒரு மனிதனை
ஒருவர் அவமதிப்பது என்பது
எந்த விதத்திலும் தகாது;
எந்த சமூகத்திலும்
எந்தக் காலத்திலும்
அது நியாயமாகவோ
நாகரீகமாகவோ ஆகாது!

– எழுத்தாளர் ஜெயகாந்தன்

You might also like