நட்பின் தூரம் எல்லையற்றது!

வாசிப்பின் ருசி:

உதவி கேட்பது நட்பின் உரிமை;
இதில் கேவலம் என்று நினைக்கவோ,
வெட்கப்படவோ நியாயமில்லை;
அப்படியிருந்தால் அந்த நட்பு
முழுமையாய் இன்னும் வளரவில்லை
என்றுதான் அர்த்தம்!

– ஜெயகாந்தன்

You might also like