பலனை எதிர்பார்க்கும் அக்கறை செயலிலும் வேண்டும்!

தாய் சிலேட்::

செயலின் பலனில் செலுத்தும்
அதே அளவு கவனத்தை
அந்தச் செயலைச் செய்கின்ற
முறையிலும் செலுத்த வேண்டும்!

– விவேகானந்தர்

You might also like