அமைதியில் நிறைந்திருக்கும் ஆனந்தம்!

படித்ததில் பிடித்தது:

தென்றல் வீசுவது நிற்கும்போது மட்டுமே
ஏரி அமைதியாக ஆகிறது;
உங்களால் ஏரியை அமைப்படுத்த முடியாது;
அந்த அறிய முடியாததைத் தேடுவது
நம் வேலை அல்ல;
மாறாக நமக்குள் இருக்கின்ற
அந்தக் குழப்பத்தை,
அந்தக் கலக்கத்தை,
அந்தத் துயரத்தைப்
புரிந்து கொள்வதே ஆகும்;
அதன்பிறகு அந்த ஒன்று
ஓசையின்றி வந்து இருக்கத் துவங்குகிறது;
அதில் அங்கு பேரானந்தம் இருக்கிறது!

– ஜே.கிருஷ்ணமூர்த்தி

You might also like