யார் இந்த ஜெயகாந்தன்?

1979 ஆம் ஆண்டு ஜெயகாந்தனை ஆசிரியராக‍க் கொண்டு வெளியான ‘கல்பனா’ டிசம்பர் இதழில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வாசகர் ஜெயகாந்தனிடம் கேட்ட கேள்வி இது:

“யார் இந்த ஜெயகாந்தன்” என்று ’சாவி’யில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும் கேட்கிறேன். யார் இந்த ஜெயகாந்தன்?”

ஜெயகாந்தன் பதில்: ”இது இவன் யுகம்” என்று தமிழ் இலக்கியத்தில் எவனைக் குறித்தால் காலம் ஏற்குமோ, அவனது இயற்பெயர் அது!

You might also like