27 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்!

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர் பணியைத் துவக்கி பின்னர் நாட்டின் உயரிய பதவி வகித்தவர். இவர் பிறந்த செப்டம்பர் 5-ம் தேதியே ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. வி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ல் செப்டம்பர் 5-ஆம் தேதி பிறந்தார். தமிழ்நாட்டில் திருத்தணியில் இருக்கும் சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். குழந்தைகள் தனது உறவினப் பெண் சிவகாமுவை தனது 16வது வயதில் […]

கப்பலோட்டிய தமிழனின் திருமண அழைப்பிதழ்!

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று. பிறப்பு: செப்டம்பர் 5, 1872 பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம். இறப்பு: நவம்பர் 18, 1936. வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின் முகநூல் பதிவிலிருந்து…

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஒரு ’ரீவைண்டிங்’!

தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மிகவும் எதிர்பார்ப்பு துவங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இதற்கு முன்பும் தமிழகத்தில் பலமுறை நடந்திருக்கிறது என்றாலும் தற்போது நிகழ்ந்த முக்கியமான வித்தியாசம் முழு சட்டமன்ற நிகழ்வும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுதான். அதுவும் எந்தவிதமான தணிக்கையும் இன்றி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது தற்போதுதான் நடந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் ஆர்வமுள்ள ஜென்ஸி கிட்ஸ் மட்டுமல்ல அரசியல் உணர்வுள்ள பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த நேரலையை பார்த்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விஷயம். […]

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி: ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968), வள்ளுவர்‌ கண்ட இல்லறம் (1971)  எனத் திருக்குறளுக்குச் சிறப்பான உரையும் விளக்கங்களும் எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம். 1. எளிமை, 2. நுண்மை, 3. பகுத்தறிவுப் பார்வை, 4. தமிழ் நெறிப் பின்புலம், 5. பெண்ணுரிமை பேணல், 6. உரையாளர் […]

‘கிராமிய ஊர்’ ஒன்றை உருவாக்க வேண்டும்!

‘கிராமிய ஊர்’ என்று ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே நமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

கவிதை, திரையிசைப் பாடல் – எது தனித்துவமானவை?

கேள்வி: கவிதை ஆக்கம், திரைப்படப் பாடல் ஆக்கம் இவை இரண்டுக்குமான தனித் தன்மையாக எதைப் பார்க்கிறீர்கள்? கவிஞர் மு.மேத்தா பதில்: கவிதை என்னுடைய சொந்த படைப்பு. என்னுடைய சொந்த படைப்பில் வேறுயாரும் குறுக்கிடுவதற்கு இடம் கிடையாது. ஆனால், என்னுடைய பாடலில் பிறர் கைவைப்பதை நான் அனுமதித்தாக வேண்டும். அதுதான் பாடலாசிரியன் என்கிற பணிக்கு நான் செய்கிற மரியாதை. கவிதை என்பது ஒரு கவிஞனுடைய சுதந்திர மலர்ச்சி. ஆனால், திரைப்பாடல் என்பது பலபேருடைய கூட்டு முயற்சி. திரைப்படப் பாடல் […]