Browsing Tag

பாலகுமாரன்

குழந்தை வளர்ப்பு என்னும் கோட்பாடு!

சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற…

வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!

கனவு காணுவது மனித இயல்பு, உரிமை, யாரும் தடுக்க முடியாத மிகப்பெரிய சுதந்திரம்; ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்;

நல்வாழ்க்கைக்கு நண்பர்கள் அவசியம்!

நிறைய பேர் கெட்டுப் போவதற்கு, நல்ல நண்பர்கள் இல்லாததுதான் காரணம்; நல்ல நண்பர்கள் இல்லாதது மட்டுமல்ல, தீய நண்பர்கள் நெருங்கிப் பழகுவதும்தான் காரணம்; வாழ்க்கையில் தெளிவு பெற நல்ல நண்பர்கள் அவசியம்;!