Browsing Tag

அதிமுக

ஆரம்பத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்ற வி.என்.ஜானகி!

குமாரி ரத்னம், கே.வி. ஜானகி, பி. லீலா மூவரது பாட்டுக்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. பாட்டு அமைத்தவரும் ட்யூன் போட்டவர்களும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள்.

வெற்றியை நோக்கிப் பயணப்படுகின்றாரா ஏ.சி.சண்முகம்!

சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட ஏ.சி.சண்முகம் இம்முறை அதிகார பலம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கையும் தொகுதி வாக்காளர்களிடம் காணப்படுகிறது.

பழம் பெரும் தலைவர்கள் வாகை சூடிய மதுரை!

மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த முறை அளித்த வாக்குறுதிகளை ஓரளவு தோழர் வெங்கடேசன் நிறைவேற்றி உள்ளார் - கரைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் - மீண்டும் அவரே வெல்வார் என்கிறார்கள் காம்ரேட்டுகள்.

பலமிக்க கூட்டணியுடன் களம் இறங்கும் ஓபிஎஸ்!

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது.

மோடியின் ரோடு ஷோ: விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி!

மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரை எதிர்த்து ‘மாஜி’அமைச்சர் !

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ’குளு குளு’ ஊட்டி, நீலகிரி மக்களவை தொகுதியின் அழகான அடையாளம். மலைப்பிரதேசம் மட்டுமின்றி, சமவெளியும் கலந்த தொகுதியாக உள்ளது நீலகிரி. நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம். 7 முறை…

பிரச்சாரத்தில் தேம்பித் தேம்பி அழுத பிரேமலதா!

தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் மட்டுமில்லாமல், தலைவர்களும் மக்களை கவரும் விதத்தில் வேடிக்கையான நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

காவிரிக் கரையில் நிற்கும் சவுமியா: கரை ஏற்றுமா தர்மபுரி?

காவிரித்தாய் தமிழ் மண்ணில் நுழையும் ஒகேனக்கல் தஞ்சை, மண்டலத்துக்கு தண்ணீர் தரும் மேட்டூர் அணை ஆகிய இரண்டும், தர்மபுரி மக்களவைத் தொகுதியின் அடையாளச் சின்னங்கள். தமிழ்நாடு கூர்ந்து கவனிக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. மண் வளம் காக்க…

யார் சொல்வது பா.ஜ.க.வின் கருத்து?

கொண்டாடவே இல்லை என்று ஆதங்கப்பட்ட தமிழ்மொழிக்காக இங்கு உயிரோட்டமாக நடந்த போராட்டத்தைத் தான் “பிய்ந்த செருப்புடன்’’ ஒப்பிட்டுப் பேசினார் அண்ணாமலை. மோடி, அண்ணாமலை இதில் யார் சொல்வது பா.ஜ.க.வின் அசலான கருத்து.