Browsing Tag

ராகுல்காந்தி

அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப்…

அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கையில் நவீனம் புகுத்தும் தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

ரேபரேலியில் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தியாவில் மிக மிக முக்கியமான தொகுதி ரேபரேலி. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 முறை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்காந்தி 1952 ஆம்…

மக்கள் பணத்தை மீட்டு மக்களிடமே கொடுப்போம்!

பிரதமர் மோடி ஆட்சியில் கடன் தள்ளுபடியால் ஆதாயம் அடைந்த பெரும் தொழிலதிபர்களிடம் இருந்து 16 லட்சம் கோடியை மீட்டு அதனை 90 சதவிகித இந்தியர்களுக்கு திருப்பி தருவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதியளித்தார்.

89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட தேர்தல்!

‘அமேதியில் ராபர்ட் வதேராவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்’ என அந்த தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ’இது, எதிரிகளின் சதி வேலை’ என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

முதலமைச்சரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கிய தங்கை!

ராகுல் - பினராயி இடையேயான மோதல், தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

‘இந்தியா‘ கூட்டணிக்குள் பலப்பரீட்சை!

பல்வேறு கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகள் பலிக்குமா என்பதை தெரிந்து கொள்ள, ஜுன் மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.

பாஜக பெண் வேட்பாளரிடம் ரூ.1,400 கோடி!

கோவாவில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பல்லவி தனக்கு 1,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்