பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும்!

இன்றைய திரைமொழி: உங்கள் திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களை இயங்கு நிலையில் வையுங்கள். மையக் கதாபாத்திரம் என்ன உணர்கிறது என்றும், ஏன் குழப்பத்தில் இருக்கிறதென்றும், அதனுடைய சூழ்நிலை என்னவென்றும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ளட்டும். -…

அரசியலிலும், சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்த என்.டி.ஆர்!

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படி ஒரு சகாப்தமோ அப்படித்தான் தெலுங்கு திரைப்பட உலகில் என்.டி.ஆரும். என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில்…

பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்!

நினைவில் நிற்கும் வரிகள்: ****** நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும் நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்! (நல்ல நல்ல) பள்ளி என்ற நிலங்களிலே கல்விதனை விதைக்கணும்! பிள்ளைகளை சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்! (நல்ல…

ஆசை இல்லா மனிதனை துன்பம் நெருங்காது!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே! அன்பில் வாழும் இதயம் தன்னை தெய்வம் கண்டால் வணங்கும்…

பிடித்துச் செய்கிற காரியம் எதுவுமே சிரமமானதல்ல!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே அவரது இலக்காக இருந்தது. எனவே நிதானமாகவும் அதேசமயம்…

பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை!

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்த சிறுவனான பிரக்ஞானந்தா ஏழு வயதிலேயே உலக…

மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு!

- சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு! கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் கூட தொடர்ந்து சில…

தேவையின் பொருட்டே அதன் முக்கியத்துவம் உணரப்படும்!

இன்றைய திரைமொழி: விவாதத்தின் போது, எல்லோரும் உறுதிப்பட சொல்லும் காட்சிகள் அவரவருக்கு நன்றாகவே இருக்கக் கூடும். நன்றாக இருப்பதை விட, பொருத்தமாக, ரசிக்கத்தக்கதாக இயல்பாக, உணர்வுப்பூர்வமாக, கதையை நகர்த்துவமாக, காட்சிப்படுத்த ஏதுவாக இருக்க…

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார். கமலுக்கும் எனக்குமான தொடர்பு 1997க்குப் பிறகுதான் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் தோழர்களுக்கும் தான். சின்ன வயதில் இருந்தே நான் அவர் படத்தைப் பார்த்து தான் வளர்ந்தேன். எனது ஊர் பக்கத்தில் இருக்கும் சீதாலட்சுமி தியேட்டரில்…