இங்கிலாந்து தேர்தல்: 2 வது சுற்றுக்குள் நுழைந்தார் ரிஷி சுனக்!

நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக…

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், "ஆங்கில வார்த்தைகளும், இந்தி…

குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் மை டியர் பூதம்!

அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை பட புகழ் என்.ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக இந்தப் படம் இருக்கும். நடிகர் பிரபுதேவா வித்தியாசமான…

உலகின் டாப் 50 இடங்கள் பட்டியலில் கேரளா!

அமெரிக்க பத்திரிகையான டைம், உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறப்பான 50 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாகக் கேரளமும் இடம்பெற்றுள்ளது. 'உலகின் சிறந்த இடங்கள்' பட்டியலில் கேரளா, சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக ஒன்பதாவது இடத்தைப்…

மன இறுக்கத்தை சரிசெய்ய என்ன வழி?

படித்ததில் ரசித்தது: ***** மன இறுக்கத்திற்கு எதிரான சக்திவாய்ந்த ஆயுதம் எதுவென்றால் அழுத்தத்தை ஏற்படுத்தும் எண்ணங்களை சிறந்த எண்ணங்களாக மாற்றக்கூடிய திறமையே!

நடிகர் திலகத்திற்கு விளக்கும் பாரதிராஜா!

அருமை நிழல்: சிவாஜி வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, ஆனால் அதே கம்பீரத்துடன் நடித்த படம் ‘முதல் மரியாதை’. அதில் சிவாஜிக்கும், ராதாவுக்கும் நடிக்கப் போகும் காட்சியை விளக்குகிறார் இயக்குநர் பாரதிராஜா.

பையனூரில் திரைப்பட தொழிலாளர் குடியிருப்பு!

அமைச்சரிடம் கோரிக்கை. திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் போன்ற…

ராஜபக்சேக்கள் என்னும் அரசியல் வியாபாரிகள்!

ஒரு இனத்தை அழித்து, யுத்த வெற்றியை வைத்து, இனவாதத்தை கக்கி, குடும்ப ஆட்சியை ஏற்படுத்த பார்த்த யுகம் இன்றுடன் முற்றுப்புள்ளிக்கு வருகிறது. தப்பி ஓட முடியல. பொது வாழ்வில் எதுவும் நடக்கும். தீதும் நன்றும் பிறர் தர வாரா. இவர்களின் நிலை அன்று…

எடப்பாடியின் பேச்சு எதைக் காட்டுகிறது?

எந்தத் தேர்தலும் நெருங்காத நிலையில் இந்தச் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு தூரத்திற்கு ஆட்களை வளைத்துப் போட்டு, நீதிமன்றத்திற்குப் போய்ப் பொதுக்குழுவை இரு தடவைகள் கூட்டியிருக்கிறார்? -அந்த அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடிகள்…