சரியா, தவறா என்பதை காலம் தீர்மானிக்கும்!

- பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்: பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க…

ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல்!

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று…

நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என்னென்ன..?

நமது நீதிமன்றங்களில் சுமார் 5 கோடி 50 லட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கியுள்ளன! பாட்டன் போட்ட வழக்கை பேரன் நடத்தும் நிலைமைகள்! வழக்கிற்காக வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்! ஏன் வழக்குகள் தேங்கின்றன? நீதித் துறைக்குள் நிலவும்…

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

அருமை நிழல்:  * பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன். சென்னைக்கு வந்த பிறகு பரதம்…

இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

சினிமா என்பது பல கலைத்துறைகளின் சங்கமம். தொடர்பில்லாத துறைகளில் இருந்து பல திறமையானவர்களை ஒன்றிணைத்து அடையாளம் காட்டும் தொடர்பு சாதனம். இப்படிப்பட்ட துறையில் பிரமாண்டத்தின் மூத்தப் பிள்ளையாக இருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு கெளரவ டாக்டர்…

கோப்ராவுக்காக காத்திருக்கும் விக்ரம்: இழுத்தடிக்கும் இயக்குநர்!

பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களில் நடித்துள்ள விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் தனக்கு வாய்ப்புகள் குறைவு என்று நினைக்கிறார். எனவே, கோப்ரா படத்தை மலைபோல் நம்பியிருக்கிறார். அதில் பத்துக்கும்…

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காட்டு யானை!

கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரிச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மாவட்டத்திலுள்ள  திறந்து விடப்பட்டுள்ளதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.…

வெளிநாடு சென்ற இந்தியர்கள் 2,570 பேர் பலி!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர்…

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க சதி!

மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல் நாடு முழுவதும் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் ஐ.எஸ்.…

மெகா பள்ளம் உருவானதற்கான காரணம் என்ன?

சிலி நாட்டில் தாமிரச் சுரங்கத்திற்கு அருகே தோன்றிய மிகப்பெரிய பள்ளம் குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தென் அமெரிக்க நாடான சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கே உள்ள தாமிரச் சுரங்கத்திற்கு அருகே திடீரென…