காலக் குடுவையில் தமிழ்ச் சமூகத்தைக் குலுக்கிப் போட்ட ‘எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தனின் பர்சனல் பக்கங்கள் இதோ.
ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்… மளிகைக் கடை பையன், டாக்டரிடம் பை தூக்கும்…
“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா...’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான்.
அனா, ஆவன்னா மட்டுமல்ல... ஐந்தாம் வகுப்பு வரை…
எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் தமிழின் முக்கியப் புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த படைப்பாளுமை. உபபாண்டவம், நெடுங்குருதி, யாமம், இடக்கை, சஞ்சாரம், மண்டியிடுங்கள் தந்தையே போன்றவை அவரது முக்கியமான நாவல்கள்.
எனது இந்தியா, மறைக்கப்பட்ட…
1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும்…
மெல் ராபின்ஸ் எழுதிய “ஐந்து விநாடி விதி” (The 5 Seconds Rule) புத்தகத்தை முதலில் எடுத்தபோது, இதுவும் வழக்கமான சுய உதவி புத்தகமே என்று நினைத்தேன். ஆனால் 248 பக்கங்கள் முடிந்தபோது, இது சிந்தனையைச் சிக்கல் எடுக்கும் முயற்சி இல்லை, செயல்…
கடைச்சங்கக் காலத்தைத்தான் நாம் சங்கக்காலம் என்கிறோம். அதற்கு முற்பட்ட சங்கத்தைச் சேர்ந்ததுதான் தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியப் பொன்னுரைகளையும் சங்க இலக்கியப் பொன்னுரையில் சேர்த்துப் பார்ப்போம்.