புலம் பெயர்தல் எனும் வலி!
மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு புலம்பெயர்தல் நிகழ்கிறது. விவசாயம் மட்டுமே மனிதனை கொஞ்சகாலம் நிலத்தோடு கட்டிப்போட்டது.
மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனம் உலகெங்கும் விரிந்த கதையை ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர் யுவா நோராரி…