மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?

கருத்துக் கணிப்பு முடிவுகள்! மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை…

காவல் நிலைய மரணங்களில் குஜராத் முதலிடம்!

காவல் நிலையங்களில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகமாக உள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில்,…

கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்தின் தனிச்சிறப்பு!

அண்மையில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 தமிழகப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. இதில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மட்டி…

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையில் ஸ்ரீதேவி!

அருமை நிழல் : ‘பதினாறு வயதினிலே’யில் மயிலு என்ற பாத்திரத்தில் நமக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. கிராமத்துப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திய ஸ்ரீதேவிக்கு நவநாகரீக பாத்திரத்திற்கும் அப்படியே பொருந்தியது. ரஜினி, கமல் என அத்தனை…

தோல்வியடைந்த ஜெமினி நிறுவனத்தின் கடைசி படம்!

ஜெமினி நிறுவனம் சார்பில் 1975ம் ஆண்டு வெளி வந்த படம் ’எல்லோரும் நல்லவரே.’ கன்னடத்தில் வெளி வந்த படத்தின் ரீமேக். இது தமிழ் சினிமாவின் பிரமாண்ட நிறுவனமான ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பு படமாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என…

வெளிநாட்டுச் சிறைகளில் சிக்கித் தவிக்கும் 8,330 இந்தியக் கைதிகள்!

- மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அளிக்கப்பட்ட விளக்கத்தில், “மொத்தம் 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில்…

எளிமையான வாழ்வே நிம்மதியைத் தரும்!

பல்சுவை முத்து: எளிமையான வாழ்வே நிம்மதியைத் தரும்; உண்மையில் எல்லா வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்காமல் இருப்பதே எளிமை; தேவையைக் குறைத்து கொண்டாலே வாழ்வை மகிழ்ச்சியோடு வாழலாம்! - சார்லஸ் டார்வின் 

புரட்சியாளர் அம்பேத்கரைப் படிப்பது அவசியம்!

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - நூல் விமர்சனம் * மராட்டிய அறிஞர் தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்கரின் வரலாறு அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 1954ல் ஆங்கிலத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அம்பேத்கர் மறைவுக்குப் பின்னர்…